காதல் கவிதைகள்...
9566520975
Saturday, 30 April 2011
உடையாத நம்பிக்கை…
ஒரு கண்ணாடிக் குடுவையைப் போல
நம் காதலை பத்திரமாய் உன்னை
பார்த்துக் கொள்ள சொல்கிறேன்..
நீயோ உனது செல்ல இம்சைகளால்
அதை எப்போதுமே பந்தாடுகிறாய்..
எக்கணத்திலும் அது உடையாது எனும்
பெருத்த நம்பிக்கையுடன்…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment