Pages

Friday, 29 April 2011

வேண்டாம் விழிப்பு…

பசுமையாய் பச்சை மரங்கள் அடர்ந்த
பனி சூழ்ந்த யாருமற்ற அந்த சாலையில்..
தனியே நீ என்னை நோக்கி சிரித்தபடியே
நடந்து வருவதைப் போல
காண்கிறேன் ஒரு கனவு..
ஐயோ நான் விழித்துக்கொள்ளாமல்
இருக்க வேண்டுமே..

No comments:

Post a Comment