இதயத்தில் வாழும் நினைவுகளுக்கு முடிசூட்டுவிழா... உதறி சென்ற மனசுக்கு மன மேடையில் பாராட்டு விழா... ஏமாற்றம் தந்த உயிருக்கு நன்றியுரை... ஆசையை அடக்க கற்று தந்தாய்.. மனக்கல்லில் சிற்பம் செதுக்கினாய்.... இதுவும் நீ உரைத்த நினைவுகளால் உருவான கிறுக்கல்கள்...
No comments:
Post a Comment