அன்பே, உன் கண்கள் என்ன காந்தமா, என்னை கவர்ந்து விட, அன்பே, உன் இதயம் என்ன சுவாச பைய, உயிரை இழுத்து வைக்க, அன்பே, உன் உதடுகள் என்ன தேனிசைய, கேட்டுக்கொண்டு இருக்க, அன்பே, உன் கூந்தல் என்ன மலர் தோட்டமா, அழகை ரசித்திட, I .... LOVE....YOU... காதலே' ஜெயம் என்று சொல்லுவோமா…………அன்பிலும் சுகம், பிரிவிலும் சுகம், காக்கவைபதிலும் சுகம்,கண்ணீரிலும் சுகம்,
இதுபோல் எத்தனை சுகம், காதலே' ஜெயம், என்று சொல்ல, அனுபவித்து பார்' நண்பர்களே காதல்‘’’ எத்தனை பெரிய புதுமையானது…..
No comments:
Post a Comment