காதல் கவிதைகள்...
9566520975
Pages
(Move to ...)
Home
kaathal kavithaigal
kavithai
sad love kavithaigal
natpu kavithaigal
▼
Saturday, 15 October 2011
உன்னை போல் ஒருத்தி
உன்னை போல் ஒருத்தி
உயிர் தந்து தாயானாள்..
உடன் பிறந்து உறவானாள்..
மனம் தந்து நட்பானாள்..
உலகம் தந்து மனைவியானாள்..
பெண் இன்றி இயங்க முடியாது
எந்த ஆணும்...!.
காதலை கடைச்சரக்காய்..
காயப்படுத்திய உன்னை மட்டும்
பெண்ணென்று ஏற்க முடியாது
எந்நாளும் ....!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment