காதல் கவிதைகள்...
9566520975
Pages
(Move to ...)
Home
kaathal kavithaigal
kavithai
sad love kavithaigal
natpu kavithaigal
▼
Sunday, 6 November 2011
மழையோடு உறவாடிக் கொண்டு...
நித்தம் நீரைத் தேடித் துழாவி
களைத்துப் போய்
மண்ணை உழும் வேர்கள்...
மழைத் துளிகள் நனைக்கும் போது
போதும் போதும் என்ற நிறைவுடன்
விருந்தை உண்டு மயக்கத்தில்...
பச்சையில் பலவிதமாய் காணும்
மரங்கள் வர்ணஜாலமாய்
மழையோடு உறவாடிக் கொண்டு...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment