Pages

Wednesday, 14 December 2011

நன்றிகள் ஆயிரம்....

என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் பிரியனின் பிரியமான வணக்கங்கள்...நீண்ட நாட்களுக்கு பின் அதிக கவிதைகள் எழுதிய திருப்தி தற்போது தோன்றி உள்ளது...நீங்கள் அளித்த ஆதரவே இதற்கு காரணம் ....உங்கள் அன்பிற்கு நன்றிகள்....நிச்சயம் உங்கள் அனைவரின் எண்ணங்களையும் என் கவிதை மூலம் நிச்சயம் வெளிபடுதுவேன்.....நன்றிகள் ஆயிரம்....

No comments:

Post a Comment