Pages

Wednesday, 14 December 2011

உன் உதடுகளுக்கு....

என்னிடம் பேசும் பொழுது மட்டும்
விடுப்பளித்துவிடேன் உன் உதடுகளுக்கு....
துள்ளித்திரியும் மானாய் உன் விழிகள்..............
அதை தேடித்திரியும் துணையாய் என் விழிகள்.........
பார்வையிலே ஆயிரம் கதை சொல்லும் உன் கண்கள் இருக்க
நமக்கெதற்கடி இந்த பாஷையெல்லாம்.......

No comments:

Post a Comment