Pages

Tuesday, 24 April 2012

அவள் துரோகத்தால்...

என்
எழுத்துக்கள்,
காகிதத்தில்
கவிதையாய்
பதிய காரணம்,
உன் விழிகள்
என் இதயத்தில்
இட்ட காதல்??
என்ற கிறுக்கல் தானே!!!      
இன்றோ
இறுக்கமாய்
இமைகளை மூடிக்கொண்டு,
 இதயம்தொட்ட
வார்த்தைகளுக்கும்
வலிக்கும்
வண்ணம்
வார்த்தைகளை கொட்டி..
கண்ணீரில் கரைத்து
பார்க்கிறாள்
என் காதலை...
மனம்
சோகத்தால்
வாடாவிட்டாலும்????
வாடும்
அவள் துரோகத்தால்...

No comments:

Post a Comment