Pages

Sunday, 13 October 2013

En vethanai...

மன்னிக்க கற்றுக்கொடுத்த
உன்னால் எப்படி மறக்க
கற்றுத்தர முடியவில்லை...
விளைவு!!!!!!!!!
விரும்பாத உன்னால்
விதையாகி விழுந்து
மரமாக என் சோகங்கள்...
விருப்பமில்லை என்றால்
விட்டிருப்பேன் எந்தன்
வேதனையில் குளிர்காய
விட்டிருக்கமாட்டேன்.
தானாக வந்து
தனிமையை தந்துவிட்டு
முக்கோண காதலால்
முதுகெலும்பை
உடைத்துவிட்டு
உண்ர்வில்லா உருவமாய்
ஆக்கிச்சென்றாய்...
மன்னித்துவிட்டேன்
ஆனாலும் மறக்க முடியவில்லை.......

No comments:

Post a Comment