Tuesday, 3 May 2011

neee.....neeeeee


ePNa cyfk; vd;wha; - ehNdh
ehNd ePjhd; vd;Nwd;.

tho;Nt ngha;jhd; vd;wha; - ehNdh
eP kl;Lk; nka;jhd; vd;Nwd;.

kwe;J thokhl;Nld; vd;wha; - ehNdh
gphpe;J thokhl;Nld; vd;Nwd;.

czh;Nt ePjhd; vd;wha; - ehNdh
capNu ePjhd; vd;Nwd;.

,ize;J tho;Nthk; vd;wha; - ehNdh
,we;Jk; cd;Dld; tho;Ntd; vd;Nwd;.

fhjNy caph; %r;R vd;wha; - ehNdh
fhjypNa caph; %r;R vd;Nwd;.

fhjyd; ePjhd; vd;wha; - Mdhy;
fztd; NtnwhUtdh ngz;Nz?

manithanaai iru....



mOk;NghJ kioaha; ,U
muw;Wk;NghJ neUg;gha; ,U
rphpf;Fk;NghJ rpiyaha; ,U
rPWk;NghJ ghk;gha; ,U
elf;Fk;NghJ Gayha; ,U
el;gpd;NghJ kiyaha; ,U
grpf;Fk;NghJ gUe;jha; ,U
Urpf;Fk;NghJ fhfkha; ,U
NjLk;NghJ NjdPaha; ,U
Nrh;f;Fk;NghJ vWk;gha; ,U
tho;j;Jk;NghJ thdkha; ,U
nghWf;Fk;NghJ g+kpaha; ,U
NgRk;NghJ g+tha; ,U
nghWg;gpd;NghJ jhaha; ,U
ed;wpapd;NghJ ehaha; ,U
md;gpd;NghJ gRtha; ,U
kd;dpf;Fk;NghJ nja;tkha; ,U
kw;wNghJ kdpjdha; ,U.

yen intha maatram....


mfj;jpd; Mirfis
md;Gld; cd;dplk;
mwptpj;j NghJjhd;
Kjd; Kjyha; vd;
Kfj;ij ehd; njhiyj;Njd;

eP fhij Vw;W
fdTfspy; tho;e;j
ftiyapy;yh Ntisapy;
mt;tg;NghJ MWjYf;fha;
mij jpUk;gTk; ehd;
njhiyj;jpUf;fpNwd;.

cid kidtpaha; Mf;fp
czh;it kl;Lky;y
cliyAk; ,izj;j
kWehs; kl;Lky;y>
mjd;gpd; xt;nthU ehSk;
vd; Kfj;ij ,oe;Jtpl;L
ngha;Kfk; g+z;L
GU\dha; tho;fpNwd;.

,J
khw;wkh?
Vkhw;wkh?



vq;nfq;Nfh Njbg;ghh;j;Njd;
vy;NyhhplKk; Nfl;Lg;ghh;j;Njd;
Mo;fly; Edpapy; ehDk;
mkh;e;J Nahrid nra;J ghh;j;Njd;
fz;Zf;nfl;Lk; Jhuk; tiu
fUePyk;jhNd jtpu
NjbaJ njsptha;
njd;gltpy;iy vdf;F.

cjpug;NghFk; epiyapYs;s
caph;fisf; Nfl;Nld;
g+g;gjw;F fhj;jpUf;Fk;
g+f;fisf; Nfl;Nld;
jhq;fSk; Njbj;Njb
juzpnaq;Fk; miye;jNghJk;
jl;Lg;gltpy;iynad
iftphpf;f fz;Nld;
vq;Nfjhd; ,Uf;fpwJ?
vd; kjpf;nfl;lhj
epk;kjp?

Monday, 2 May 2011

காதல் சேமிப்பு

தோல்வியின் புன்னகை
வெற்றியின் கண்ணீர்
நண்பனின் உந்துதல்
எதிரியின் போர்க்குணம்
இதுபோல இன்னும் ஏராளமாய்
சேமித்து வைத்திருக்கிறேன்
உனக்கான என் நெஞ்சுக்குள்
பின்னொருநாளில் உன்னிடம் காண்பிக்க....!

தமிழினம் காக்க...


சிங்கள ராணுவத்தினரால்
அப்பாவித் தமிழர்கள்
நாற்பதாயிரம் பேர்
உருத்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள்
என்று அதிகாரப் பூர்வமாய்
ஐ.நா. தனது நாவினை
தற்போதுதான் திறந்திருக்கிறது..!

அன்று கொன்றழிக்கப்பட்ட
கொடும் சரித்திரம் இன்றுதான்
அதிகார பூர்வமாய்
உலகத்தின் பார்வைக்கு வந்திருக்கிறது...
போர்க்குற்றம் புரிந்தான் சிங்களன்
என்று உலகமே தற்போது
சிலுப்பிக் கொண்டிருக்கிறது..!

அன்றே எம்மீழத்தமிழன்
இங்கொடுஞ்செயல்களுக்கான
ஆதரங்களைக் காட்டினான்...
அப்பாவிகளை காக்கும்படி
அண்டை நாடுள்பட
அனைத்து நாடுகளிடம் முறையிட்டான்
அம்மக்களைக் காத்திட
அவனாவியை ஈந்தான்..!

வீரத்தின் விளை நிலங்களில்
எம்மீழத் தமிழனின் வீரம்
பரிசோதிக்கப்பட்டது...
அச்சோதனையில்
கொடும் படைக்கஞ்சா புலிகள் என்று
எம்புலிகள் வீரச் சமர் புரிந்தனர்
வீரமாய் மரணத்தை தழுவினர்..!

அங்கே வீழ்ந்தது ஒவ்வொன்றும்
ஈழத்தமிழனின் சிதையல்ல...
ஈழத்தமிழ் விடுதலையின் விதை...
வீரப் புலிகளின் விடுதலைக் கதை...
தன் தமிழினம் காக்க...
தன் தமிழ்க்குலம் காக்க...
தன் தமிழ் மக்களைக் காக்க...
மரணத்தைத் தழுவிய வீர மறவர்களின் கதை...

பெரிதினும் பெரிது கேள் ஐ.நா.வே..!
எம்மீழத்தமிழ் மக்களின் உயிர்த்தியாகத்திற்கு
உற்ற பலன் கிடைக்க வேண்டும்..!
போர்க்குற்றம் புரிந்த புல்லர்களுக்கு
சரியான புத்தி புகட்டிட வேண்டும்..!
புலிகளின் தன்னலமற்ற தியாகத்திற்கு
ஈழத்தமிழ் மண் கிடைத்திட வேண்டும்..!
எம் தமிழ் மக்கள் அங்கே சுதந்திரமாய்
வாழ வழிவகை செய்திடல் வேண்டும்..!
இதை அத்தனையும் பெரிதாய்க் கேள் ஐ.நா.வே..!
இவைகளத்தனையும் என்று கிடைக்குதோ
அன்றுதான் எம் புலிகளின் ஆன்மா
அமைதி பெறும்... தியாகம் சுடர் விடும்..!

உன் வீட்டுப் பூக்கள்…


உன் வீட்டு கொல்லைப்புறத்துப் பூக்களுக்கு மட்டும்
தனி வாசனை இருப்பதன் ரகசியம்
இப்போதுதான் தெரிந்தது எனக்கு..
தினமும் அவை
நீ குளிக்கும் நீரில் அல்லவா வளர்கின்றன..

கனவில் வந்த வேந்தன்…

காற்றையும் இருளையும் கிழித்துக்கொண்டு
வெளிச்சத்தோடு வேகம் கொண்டு பாயும்
வெண்ணிறப் புரவியில் ஏறி வரும்
வேந்தனாய் உனை என்
கனவில் கண்டு கண் விழித்தேன்..
நீயோ ஒரு குழந்தையைப் போல
அமைதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறாய்
மெலிதாய் என்னை அணைத்தபடி !
எனக்கென்னவோ அந்தக் கனவைவிட
இந்த நிஜம்தான்
ரொம்பப் பிடித்திருக்கிறது…

பிடிவாதக்காரி…

ஒரே ஒரு முறை
உன்னை பார்த்து விடுவதற்க்காய்..
ஒவ்வொரு நாளும் என்னை
சாலை முனைகளில் மணி நேரம்
காத்திருக்க வைத்தாய்…
ஒரே ஒரு உன் ஓரப் பார்வை
என் மேல் விழுவதற்க்காய்..
ஒவ்வொரு நொடியும் எனை
ஏக்கத்தோடு நிற்க வைத்தாய்…
ஒரே ஒரு உன் புன்னகை
என்னை வசீகரிப்பதற்க்காய்..
ஒவ்வொரு தடவையும் எனை
துடித்துத் தவிக்க வைத்தாய்…
ஒரே ஒரு வார்த்தை
நீ என்னோடு பேசி விடுவதற்காய்..
ஓராயிரம் முறை என்னை
திக்கித் திணற வைத்தாய்…
ஒரே ஒரு சம்மதம்
நீ சொல்லி விடுவதற்க்காய்..
ஓயாமல் எப்போதும்
உன் பின்னால் திரிய வைத்தாய்…
ஒரே ஒரு முறை
உன்னைத் திட்டி விட்டதற்க்காய்..
பல இரவுகள் உறங்காது
எனை அழுது புரள வைத்தாய்…
ஒரே ஒரு முறை
உன் கைக் கோர்த்து நடப்பதற்க்காய்..
ஒன்றரை மணிநேர
தொலைப்பேசி புலம்பல் வைத்தாய்…
சலிக்காது இத்தனையும்
செய்து உனை காதலியாய்
நானின்று கொண்ட பின்னும்…
ஒரே ஒரு முத்தமதை
உன்னிடம் நான் கேட்டதற்க்காய்..
ஓராயிரம் தடவை என்னை
கெஞ்சி சிணுங்க வைக்கிறாயே…
இருந்தாலும் சரியான
பிடிவாதக்காரி நீ…

பிடிவாதக்காரன்…


முதல் முறை
எனக்காக நீ காத்திருக்கும் பொழுது..
இனம் புரியா இன்ப அவஸ்தை
எனக்குள் நிகழ்த்தி விட்டாய்…
முதல் முறை
நீ என்னைப் பார்த்த பொழுது..
நெஞ்சுக்குள் இடி மின்னல்
மழை கொட்டிச் சென்று விட்டாய்…
முதல் முறை  புன்னகையை
நீ வீசிச் சென்ற பொழுது..
மனதிற்குள் நிலநடுக்கம்
நீ நடத்தி வைத்து விட்டாய்…
முதல் முறை  ஒரு வார்த்தை
நீ பேசிச் சென்ற பொழுது..
ஒட்டு மொத்த மௌனம் வந்து
எனைத் தாக்கச் செய்து விட்டாய்…
முதல் முறை  சம்மதத்தை
என்னிடம் நீ சொன்ன பொழுது..
உயிர்த்து எழும் மெய் சிலிர்ப்பில்
மூழ்கடித்து நகர்ந்து விட்டாய்…
முதல் முறை என்னை
நீ திட்டி விட்ட பொழுது..
இதயத்தின் மத்தியில்
விரிசல்கள் விழ வைத்தாய்..
முதல் முறை  உந்தன்
கைக்கோர்த்து நடக்கும் பொழுது
ஊர் பார்க்கும் பெரும் பயத்தை
உள்ளுக்குள் விதைத்து விட்டாய்…
சலிக்காது இத்தனையும்
தாங்கி உனை காதலனாய்
நானின்று கொண்ட பின்னும்..
ஒரே ஒரு முத்தமதை
என்னிடம் நீ கேட்கும் பொழுது..
வெட்கமுண்டு பெண்மைக்கு
என்பதை மட்டும் மறந்து
தொடர்ந்து நச்சரிக்கிறாயே..
இருந்தாலும் சரியான
பிடிவாதக்காரன் நீ…

ஒரே வரியில் காதல்.....

காதல்
ஒற்றை வரியில்
சொல்ல முடியாத விளக்கம்.
காதல்
விளக்கம் சொல்ல முடியாத
விடயம்
காதல்
ஒரு பெயருக்குள்
இரண்டு உயிர்கள்.
காதல்
ஒரே உறவுக்குள்
உலகத்தை உணர்தல்.
காதல்
பூமிக்கு கிடைத்த வரம்.
காதல்
பூக்கள் தருகின்ற சுகம்.
காதல்
இருக்கிற உயிரிலேயே
இன்னுமொரு முறை பிறத்தல்.
காதல்
இன்னொருவரால் உணரவும்
நிறைவுசெய்யவும் முடியாத உறவு
காதல்
கேள்விகளுக்காய்
காத்திருக்கும் பதில்.
காதல்
இன்னும் இன்னும் என்கிற
இரண்டு உயிர்களின்
ஒரு புள்ளியிலான தேடல்.
காதல்
எவ்வளவு சொன்னாலும்
இன்னமும் சொல்லவும் கேட்கவும்
விரும்புகிற உணர்வு…

yen endru.....?

Nenju neraya kaadhal pookkal
Nirainthu irunthum, oru poongavin
Naraitha kaavakaaran poel aen innum
"INGU POOKALAI PARIKKATHERGAL ENGIRAAI"....!

Parikaavidin pookal vaadividum enbathai
unaraa moodargala avargal???

Irunthum ulaga paarvaikku vaendi avaigal
anagae pothi vaikka paduginrana...

un kaadhalum appadithaan, irudhayam
uruigi vaada ninaikiraayo nee????

enna payan, neeyum surungi
ennaiyum surukki kallarai varaipadangalil
idam pidithu kolvathai thaviraaa
verenna saathikka mudiyum???

puriyaa moodathil penninamae!!
purinthu kol un kaadhal enna vendru?
therinthukol un kaadhalan yaar endru??

சொல்லக்கூடாத உண்மை…

இந்தக் கவிதை சொல்லக்கூடாத ஒரு உண்மை.. பலர் சொல்லத் தயங்கிய உண்மை..   உண்மையில் சொல்லப் பட வேண்டிய உண்மை !
எந்த படைப்பாளியும் தொடுவதற்குத் தயங்குகிற திசை இது..  ஆனால் யாராவது ஒருவர் தொட்டாக வேண்டிய அவசியம் மிக்கதும் இதுதான் !
இதுவரை எனது கவிதைகளுக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.  இந்தக் கவிதைக்குப் பிறகு அப்படித் தொடர்ந்து இருப்பார்களா என்பது சந்தேகம்..   இருந்தால் சந்தோஷம் !
என் வார்த்தைகளில் எங்கேனும் முரட்டுத்தனம் தெரிந்தால் அதற்காய்  வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன், ஆண்மைத் திமிர் தெரிந்தால்  மன்னிக்க வேண்டுகிறேன் !
இனி கவிதைக்குள்….
இனிய பெண் தோழிகளே.. நவயுக தேவதைகளே..
நகரும் அருவிகளே.. வளர்ந்த நிலாக்களே..
கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது உங்களுடன்.. 
கார சாரமாய்..
இனி வருபவை உங்கள் அனைவரைப் பற்றியும் அல்ல..
உங்களில் சிலரைப் பற்றி !
ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை
நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் எனத் 
தோன்றுகிறது எனக்கு !
இப்போதெல்லாம் ஆடை பாதி ஆள் மீதிஎன
நீங்கள் திரிவதைக் காண முடிகிறது !
இயற்கையின் படைப்பில்
அழகானவர்கள் நீங்கள் என்பதை
என்றும் மறுப்பதற்கில்லை..
ஆணினம் அனைத்தும் உங்கள் விழியசைவுகளில்
விழுந்து விடுவதும் உண்மை !
அப்படி இருக்க
அரைகுறை ஆடைகள் அணிவதன் மூலமும்
அங்கத்தின் பாகங்கள் அப்படியே தெரிய
வலம் வருவதன் மூலமும்
எதை உணர்த்த விரும்புகிறீர்கள் நீங்கள் ?
உங்கள் அழகை மெருகூட்டுவதற்காய் எனச் சொல்லி
எடைக் குறைப்பு செய்கிறீர்கள்..
அது உங்கள் தனிப்பட்ட விஷயம் !
ஆனால் உடைக் குறைப்பு செய்வது
தனிப்பட்ட விஷயம் இல்லையே !
சேலையின் அசவ்கர்யம் தவிர்க்க
நீங்கள் சுடிதாருக்கும், ஜீன்சுக்கும்
மாறியதை வரவேற்கலாம் !
அத்தோடு நில்லாமல்..
கை வைக்காத மேல் சட்டையின் கை இடுக்கு இடைவெளிகள்..
மேல் உள்ளாடை தெரிகின்ற சன்னமான குர்தாக்கள்..
கைகளைத் தூக்கினால் எடுப்பாய் இடுப்பு பிரதேசங்கள்
தெளிவாய்த் தெரிகின்ற டைட் ஷர்ட்டுகள்..
கீழ் உள்ளாடை தெரிகின்ற லோ வெஸ்ட் ஜீன்சுகள்..
இறுக்கிக் காட்டும் மார்புப் பகுதியில்
ஏடாகூடமான வார்த்தைகள் பதித்த டி ஷர்ட்டுகள்..
இப்படி உங்களை அங்குலம் அங்குலமாய்
அடுத்தவர்களுக்குக் காட்டுவதன் மூலம்
என்ன சொல்ல வருகிறீர்கள் ?
உடல் பிதுங்கி
அங்கங்கள் அங்கங்கே அப்படியே
அப்பட்டமாய் திமிறித் திணறி நிற்க
நீங்கள் அணியும் உடைகள்
உங்களுக்கு அப்படி என்னதான் தருகின்றன ?
உங்களின் ஜன்னல்களை
நீங்களே திறந்து வைத்து விட்டு
ஆண்களின் கண்களை மட்டும்
கதவடைக்கச் சொல்வதில் என்ன நியாயம் ?
அதற்காய் ஆண்கள் அத்தனை பேரையும்
நான் ராமனாக்கவில்லை !
உண்மையில் ராமனே சீதையை சந்தேகித்து
தீயில் இறங்கச் சொன்ன
சராசரி மனிதன்தானே  !
இருந்தும் கடந்த சில வருடங்களாக
அதிகமாய் சமூகத்தை கெடுத்திருப்பவை
பாலியல் குற்றங்கள்தான் !
இவை எப்படி நிகழ்கின்றன ?
பத்து வயது சிறுமியை
பலாத்காரம் செய்கிற வன்மம்
எப்படி முளைத்தது ?
உண்மையில் ஊரெங்கும் உலவும்
உங்கள் தேகம் பிதுக்கும் உடைகள் காட்டும்
உடல்களின் இடைவெளிகள் கண்டுக் கண்டு
பழுதடைகிற நெஞ்சம்..
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
தனிமையின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு
ராட்சச விஷ்வரூபம் எடுத்து
மொத்தமாய் வரம்பு கடந்து
தன வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறது !
அத்தனைக்கும் காரணம்
நீங்கள்தானென சொல்லவில்லை..
முக்கியக் காரணமாய் நீங்கள்….
அதற்காய் உங்களை
ஆடைக் கூண்டுகளுக்குள்
அடைந்து கிடக்கச் சொல்லவில்லை..
அநாகரீகமற்ற..  அடுத்தவர் கண்கள் கூசாத..
ஆண்கள் அவதிப்படாத ஆடைகளை..
முகத்தைத் தாண்டி மற்றதைப்
பார்க்கத் தூண்டாத நாகரீக உடைகளை..
நீங்கள் அணிவதால்
எந்த விதத்திலும் குறைந்து விடப் போவதில்லை..
அங்கம் காட்டவில்லை என்பதற்காய்
ஆண்களும் உங்களைப் பார்க்காமல் இருக்கப் போவதில்லை !
அதனால் உங்கள் உடைகளை உன்னதமாய் உடுத்தி
இனி வரும் சமூகத்தை
பாலியல் வக்கிரங்களில் இருந்து
கொஞ்சம் காப்பாற்ற உதவுங்கள்..
ஏன் எனில் என்றும் புனிதமானவர்கள் நீங்கள் !
எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் நீங்கள் !
எங்களின் தலைமுறைகளைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள் !
எங்களின் நேற்றும் இன்றும் நாளையும் நீங்கள் !!!
இது ஒரு ஆண் பெண்கள் மீது போடுகின்ற பழியும் அல்ல..  சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாடுகின்ற இகழ்ச்சியும் அல்ல..
ஒரு நண்பன் தோழிகளுக்குக் கூறும் அன்பான அறிவுரை !  ஒரு கவிஞன் சொல்லத் தவித்த கசப்பான உண்மை !  ஒரு படைப்பாளி தன பெண்  சமூகத்தை விழிப்படைய வைக்கச் செய்யும் சின்ன முயற்சி !
பலிக்கும் என்ற நம்பிக்கையோடும்.. மகளிர்தின நல்வாழ்த்துக்களோடும்..
பிரியமுடன்…
பிரியன்…

தன்னை உணர்தல்…

காஞ்சிபுரத்துக் கோவில் கருவறைக்குள் காமபூஜை..
அடுத்தவர்களை கதவைத் திறக்கச் சொல்லி
கமுக்கமாய் தன் கதவை
அடைத்துக்கொண்டவனின் இச்சைக் கூத்து..
தியானநிலை பரவசம் என்ற பெயரில் ஆசிரமத்துக்குள்
போதையில் பாதை மாறிப் போன மனிதக் கூட்டம்..
என்ன நடக்கிறது இந்த சமூகத்தில்..
எங்கு போய்க்கொண்டிருக்கிறது இந்த மனிதம்..
சுத்த முட்டாளாகிக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்
முட்டாளாக்கிக் கொண்டிருப்பவர்களை முழுதாய் நம்பி..
இருக்கின்ற ஒற்றை வாழ்க்கையை
அர்த்தத்தோடு அழகாய் 
வாழ்ந்துவிட்டுப் போவதை விட்டுவிட்டு
தேவையற்றதை தேடி
அசிங்கத்துக்குள் விழுந்து தொலைவது ஏன்..
முதலில்..
உண்மையான ஆன்மிகம் என்பது கடவுளைப் புரிதல்..
கடவுளைப் புரிதல் என்பதற்கு பொருள்
தன்னை உணர்தல்..

தன்னை உணர்ந்து.. தன் இலட்சியம் கொள்கைகள் நோக்கி
தெளிவாய் பயணிப்பவனைத் தேடி வருமய்யா கடவுள்..
தன்னை புரிந்து.. தன்னை நேசித்து.. தன்னை படித்து..
தன்னை தெளிவுபடுத்திக்கொள்ளும் எவனுக்கும்
வெற்றுத் தேடல் இருக்காது வேறு இடத்தில்..
குடும்பத்தோடும் சுற்றத்தோடும்
இன்பதுன்பம் பகிர்ந்து பிரியம் கொடுத்து வாங்கி
நிம்மதியாய் நிமிடங்களைக் கழிக்காமல்
நாளெல்லாம் நாயாய் ஓடிக்கொண்டிருந்தால்
ஒரு கட்டத்தில் எதுவும் பிடிக்காமல்போய்
இப்படித்தான் ஏதாவது
பைத்தியக்காரத்தனம் தோன்றும்..
என் சக மனமே..
இனியாவது திருந்து..
கடவுளைப் புரிந்து கொள்வதாய்ச் சொல்லி
கண்டவன் காலில் விழுவதைவிட 
உன்னைப் புரிந்துகொண்ட
உனக்கான வாழ்தலை
உயிர்ப்போடு வாழ்ந்துபார்
அதுதான்.. அந்த உன்னதமான
உண்மையான வாழ்க்கைதான் கடவுள்…
.
நானும் ஆன்மீகக்காரன்தான்.. அதற்காய் ஆர்வக்கோளாரில் அளவுமீறிச் செல்பவன் அல்ல… தவறுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.. அதில் தவறே இல்லை… பொய்களெல்லாம் இப்படித்தான் ஒருநாள் கேவலமாய்  வெளிப்படும்..  உண்மையான ஆன்மீகம் என்றும் சத்தியத்தோடு நிலைக்கும்…
உண்மை வேண்டி…
பிரியமுடன்…
பிரியன்…

உன் முக வெளிச்சம்…


சாம்பல் நிறம் படிந்த இருள் மாலைப் பொழுதில்
குமிழ் சிரிப்போடு நீ அகலேற்றும் தருணத்தில்
விளக்கு வெளிச்சத்தின் மஞ்சள் ஒளியில்
தங்கமென ஜொலிக்கும் உன் முகத்தை கண்டதில் இருந்து
காதலின் மேல் இன்னும் மரியாதை கூடிப்போனது எனக்கு !

உன்னோடு வாழும் உரிமை..

நீ முகம் பார்க்க வந்தால்
கண்ணாடிக்கு கண்கள் முளைத்து விடுகின்றன..
நீ தூக்கிக் கொஞ்ச வந்தால்
பூக்களுக்கு கைகள் முளைத்து விடுகின்றன..
நீ கூட்டிச் செல்ல வந்தால்
காற்றுக்கு கால்கள் முளைத்து விடுகின்றன..
உன் பார்வை பட நேர்ந்தால்
நிலவுக்கு ரெக்கைகள் முளைத்து விடுகின்றன..
இவை எல்லாம் சேர்ந்து
உன்னோடு வாழ உரிமை கேட்டு
இப்போது என்னோடு சண்டை பிடிக்கின்றன…
.

வாழ்தல்…


நிச்சயிக்கப்பட்ட முடிவோடு தொடங்கும்
வாழ்க்கைப் பயணத்தில்
நமக்கான வாழ்தல் என்பது
ஏனோ பெரும்பாலும்
சாத்தியமற்றுப் போகிறது..
பிறந்தது முதல் பிள்ளைப் பிராயத்து தினங்கள்
இயல்பாய் அறிந்துகொள்ளும் தகுதி இன்றியே
நகர்ந்துவிடுகின்றன..
வாலிப வயதுகள் வண்ணக் கனவுகளின் ஆக்கிரமிப்பில்
வசம் இழந்துவிடுகின்றன..
மணமானபின் துணையை சார்ந்து
கரையும் காலங்கள்..
அடுத்து பெற்றெடுத்த பிள்ளைகளுக்காக
தொடர்ந்தோடும் நாட்கள்..
இப்படி ஒவ்வொரு கணமும்
நமக்கான வாழ்வை நமது வாழ்தலை
புறந்தள்ளி வைத்துவிட்டு புறப்படத் தயாராகிறோம்
அடுத்தடுத்த நிலை நோக்கி..
நில்லாமல் கடந்துகொண்டிருக்கும்
இந்த வாழ்வுப் பயணத்தில்
நமக்கே நமக்கான அந்த வாழ்தலை
எப்பொழுதுதான் வாழப்போகிறோம் நாம்…