natpu kavithaigal


விழலைப் பருவம் தொடக்கம் 
விட்டுப்பிரியாது இதயத்துடன் 
ஒட்டி வந்த உறவு - உன் 
பிரிவினால் என்னிதயம் -இங்கே 
ஆற்றுவாரின்றி அழுகிறதடி... 

எவ்வளவு இனிமையான நாட்கள் 
நாம் பழகிய அந்தப் 
பள்ளிப் பருவம் 
பசுமரத்தாணிபோல் - என் 
நினைவுகளில் இன்னும் இன்னும் 
எங்கே சென்றாய்- உன் 
நினைவுகளுடன் காத்திருக்கிறேன் 
என்னை மறந்து 
நீ வரும் நாளுக்காய்.........