Wednesday 7 September 2011

புகை....


புகைபிடிக்கையில்,
புகையை, பிடிக்க நினைக்கிறன்.
கை நழுவி,
காற்றோடு கலந்து விடுகிறது,
என் உயிரையும் சேர்த்துக்கொண்டு.
தீர்ந்து விட்ட பொருளை,
தேடும் தேடலில்,தொலைந்து போகிறேன் ,
என் விரல் எறியும் புகைமண்டலத்தில்.

No comments: