Sunday 6 November 2011

என் தவிப்புகள் தணிந்து போவதுண்டு".


"தெரிந்தே விரும்பிவிட்டேன் நான்"
"குருடனின் பார்வை
விழும் சில்லரையின் சத்தம்,
மறக்க சொல்லும் உன் பார்வை
என் கல்லறையின் மேல் தான் விழவேண்டும்",
"புறஊதா கதிர்கள் பட்டாலும் புண்ணாகாத என்இதயம்,
உன் விழிகதிர்கள் படாததாலே உண்ணாமல் விரதம் இருக்கிறது",
"சுடுவோம் என்றறியாமல் சூடுபடும் விட்டில்பூச்சி,
உடைந்துபோகுமே என் உள்ளம்
தெரிந்தே விரும்பிவிட்டேன் நான்",
"முதலாய் நிலவில் மனிதன் கால் வைத்த சந்தோஷம், நீ என் தெருவில் கால் வைத்த‌ போது",
"காத்திருப்பின் வேதனை கனசந்திப்பில் கரைந்து போகும்,அப்படிதான் உன் அலட்சிய பார்வையில்கூட என் தவிப்புகள் தணிந்து போவதுண்டு".

No comments: