Sunday 27 October 2013

கண்ணீர் சிந்தும் நேரங்களில...

விளையாடும் குழந்தை
அடிபட்டதும் அம்மாவை
அழைப்பது போல்
கண்ணீர் சிந்தும் நேரங்களில்
அனிச்சையாய் உன்னையே
தேடுகிறேன் நான்...

No comments: