Wednesday 16 October 2013

En uyire...


நான் திருடியது உன் வார்த்தையை
நீ
திருடியது எனது இதயத்தை எனது இத
வார்த்தை இன்றி கூட வாழலாம்
நீ வைத்திருக்கும் என் இதயம் இன்றி நான்
எப்படி வாழ
இதயமின்றி துடிக்கிறேன்
உனக்காக.......

No comments: