Monday, 5 September 2011
Tuesday, 30 August 2011
நான் காதலிக்கிறேன்!
விலகிப் போய்விடு
உன்னைப் பற்றி எழுத மாட்டேன்
கண்டிப்பாய் சொல்லுகிரேன் போய் விடு! வார்த்தைகள் தேடும் போது
புத்தகமாய் வந்து முன்னால் அமர்கிறாய்
தொட மாட்டேன் போய் விடு! கோர்வைகள் எழுதுகிறேன்
குறுக்கே நுழைகிறாய் நீ
தொந்தரவு செய்யாதே இதில் நீயில்லை! இயற்கையை ரசித்தேன்
இயல்பாய் சிரிக்கிறாய் நீ
சத்தியமாய் உன்னை எழுதப் போவதில்லை! போர் என்றேன்
வாளேந்தி வருகிறாய் நீ
நீயில்லாமல் தான் எழுதுவேன் போ! குழந்தைப் பா முயன்றேன்
கண் விழித்துப் பார்க்கிறாய்
இது உனக்கில்லை! எல்லாம் எழுதி விட்டு
கசக்கிப் போடுகிறேன்
எதுவும் என்னால் முடிய வில்லை! காதல் நீயின்றி
என் எழுத்து அழகாவதில்லை
ஏனெனில் நான் காதலிக்கிறேன்!
உன்னைப் பற்றி எழுத மாட்டேன்
கண்டிப்பாய் சொல்லுகிரேன் போய் விடு! வார்த்தைகள் தேடும் போது
புத்தகமாய் வந்து முன்னால் அமர்கிறாய்
தொட மாட்டேன் போய் விடு! கோர்வைகள் எழுதுகிறேன்
குறுக்கே நுழைகிறாய் நீ
தொந்தரவு செய்யாதே இதில் நீயில்லை! இயற்கையை ரசித்தேன்
இயல்பாய் சிரிக்கிறாய் நீ
சத்தியமாய் உன்னை எழுதப் போவதில்லை! போர் என்றேன்
வாளேந்தி வருகிறாய் நீ
நீயில்லாமல் தான் எழுதுவேன் போ! குழந்தைப் பா முயன்றேன்
கண் விழித்துப் பார்க்கிறாய்
இது உனக்கில்லை! எல்லாம் எழுதி விட்டு
கசக்கிப் போடுகிறேன்
எதுவும் என்னால் முடிய வில்லை! காதல் நீயின்றி
என் எழுத்து அழகாவதில்லை
ஏனெனில் நான் காதலிக்கிறேன்!
மகள் கேட்கிறாள்….
அன்று
நான்
என்
காதலியின்
பெயரை
பச்சை குத்திய நெஞ்சை
தடவிப் பார்த்து
இன்று
என்
மகள்
கேட்கிறாள் .
.
.
.
.
. .
“என்
மீது
அவ்வளவு
பாசமா
அப்பா…………”
நான்
என்
காதலியின்
பெயரை
பச்சை குத்திய நெஞ்சை
தடவிப் பார்த்து
இன்று
என்
மகள்
கேட்கிறாள் .
.
.
.
.
. .
“என்
மீது
அவ்வளவு
பாசமா
அப்பா…………”
Friday, 29 July 2011
நீ...
நீ...
என்ற எழுத்தைக்கூட
நிறுத்தமுடியாமல் நீட்டுகிறேன்.
உன்னைக் குறிக்கும் சொல்லுக்கு
உயிர்க் கொடுக்கும் நோக்கத்தில்...!!!
என்ற எழுத்தைக்கூட
நிறுத்தமுடியாமல் நீட்டுகிறேன்.
உன்னைக் குறிக்கும் சொல்லுக்கு
உயிர்க் கொடுக்கும் நோக்கத்தில்...!!!
எண்ணிக்கை தெரியவில்லை......
மரணத்திற்கு மருளும்
மனிதர்களே...........!
நான் காதலியை தேடினேன்
உண்மையான காதலியை தேடினேன்
கடசியில் கண்டெடுத்தேன்
உண்மையாகவே
அவள் மட்டும் தான்
என்னை உண்மையாக காதலிப்பவள்
பெயர் கேட்டால் பலர்
பேயறைந்தற்போல் நிற்பீர்கள்
இடைவிடா தூக்கத்தின்
இருப்பிடமான கல்லறைதான்
ஆம் இவள்தான்
என் காதலி
எத்தனைபேர் வந்தாலும்
கள்ளமில்லா உள்ளத்துடன்
வாய் திறந்து சிரிக்கிறாள்
சிறு குழந்தையை போலே
ஆனாலும் எனக்கு ஒரு
அல்ப சந்தேகம்
ஒருவேளை அவள்
காம கிழத்தியாய் இருப்பாளோ...?
உயிரை நேசிக்காமல்
உடலை மட்டும் அணைக்கிறாளே.......!
இன்னொறு சந்தேகம்
இவள் அசைவத்தை உண்டு
சைவத்தை தன்மேல் போர்த்தி
சத்தமில்லாமல் தூங்குகிறாளே.......?!
இவளின்
மதமென்னவோ.........?
இனமென்னவோ................?
இறுதி வரை சலிக்காமல்
இதழ் எடுக்காமல்
சத்தம் கொடுக்காமல்
எனக்கு வலிக்காமல்
முத்தமிடும் இவளை தான்
எந்த பிரச்சனையும் இன்றி
துணிவுடன் காதலிக்கலாம்;
அவள் வேசிதான்
அவளின் அணைப்பில்
யாருக்கும் பேதமில்லை என்பதால்
வெட்கமில்லாமல் சொல்கிறேன்
நான் வேசியின் காதலன்
அவளை முத்தமிட
ஆவலுடன் காத்திருந்து
அவள் விரும்பாத உயிரை
மரணதூதனுக்கு மாலையாக்கிவிட்டு
மல்லார்ந்து அவள்
மார்பில் சாய்ந்து
அவளின் சத்தமில்லா
முத்தத்தில் சமாதியாவேன்
காத்திருக்கிறேன்
அவளின் அழைப்பு
வரும் நாளை நேக்கி......
இப்படிக்கு
எத்தனையாவது என
எண்ணிக்கை தெரியவில்லை
என்றாலும் உன்
அன்புகாதலன்....
மனிதர்களே...........!
நான் காதலியை தேடினேன்
உண்மையான காதலியை தேடினேன்
கடசியில் கண்டெடுத்தேன்
உண்மையாகவே
அவள் மட்டும் தான்
என்னை உண்மையாக காதலிப்பவள்
பெயர் கேட்டால் பலர்
பேயறைந்தற்போல் நிற்பீர்கள்
இடைவிடா தூக்கத்தின்
இருப்பிடமான கல்லறைதான்
ஆம் இவள்தான்
என் காதலி
எத்தனைபேர் வந்தாலும்
கள்ளமில்லா உள்ளத்துடன்
வாய் திறந்து சிரிக்கிறாள்
சிறு குழந்தையை போலே
ஆனாலும் எனக்கு ஒரு
அல்ப சந்தேகம்
ஒருவேளை அவள்
காம கிழத்தியாய் இருப்பாளோ...?
உயிரை நேசிக்காமல்
உடலை மட்டும் அணைக்கிறாளே.......!
இன்னொறு சந்தேகம்
இவள் அசைவத்தை உண்டு
சைவத்தை தன்மேல் போர்த்தி
சத்தமில்லாமல் தூங்குகிறாளே.......?!
இவளின்
மதமென்னவோ.........?
இனமென்னவோ................?
இறுதி வரை சலிக்காமல்
இதழ் எடுக்காமல்
சத்தம் கொடுக்காமல்
எனக்கு வலிக்காமல்
முத்தமிடும் இவளை தான்
எந்த பிரச்சனையும் இன்றி
துணிவுடன் காதலிக்கலாம்;
அவள் வேசிதான்
அவளின் அணைப்பில்
யாருக்கும் பேதமில்லை என்பதால்
வெட்கமில்லாமல் சொல்கிறேன்
நான் வேசியின் காதலன்
அவளை முத்தமிட
ஆவலுடன் காத்திருந்து
அவள் விரும்பாத உயிரை
மரணதூதனுக்கு மாலையாக்கிவிட்டு
மல்லார்ந்து அவள்
மார்பில் சாய்ந்து
அவளின் சத்தமில்லா
முத்தத்தில் சமாதியாவேன்
காத்திருக்கிறேன்
அவளின் அழைப்பு
வரும் நாளை நேக்கி......
இப்படிக்கு
எத்தனையாவது என
எண்ணிக்கை தெரியவில்லை
என்றாலும் உன்
அன்புகாதலன்....
என்னைதவிர.
நீ வரைந்தனுப்பிய
ஓவியத்தை
யாரோ பறிமுதல்
செய்துவிட்டனர்
ஆனால்
உன்
விழிவரையும்
ஓவியத்தை யார்
பறிமுதல் செய்ய இயலும்
என்னைதவிர.
ஓவியத்தை
யாரோ பறிமுதல்
செய்துவிட்டனர்
ஆனால்
உன்
விழிவரையும்
ஓவியத்தை யார்
பறிமுதல் செய்ய இயலும்
என்னைதவிர.
வேண்டுமென்று வேண்டுகிறேன்...........
காதலை எண்ணி
கசந்த நாட்களை வாழ்ந்து பார்கிறேன்,
நீ இல்லாத இந்த பொழுதில்.
கசக்கின்ற இனிய நினைவை
பத்திரமாக பதிய வைக்கிறேன்,
எழுத்தால் இதிலும்,
வலியால் மனதிலும்.
வாழ முயன்றும் வாழ பிடிக்காததால்
நான் துடிக்கும் இந்த இனிய
பொழுதே போதுமடி நான் இறக்க.
உந்தன் பேச்சின் ஓசை
மட்டும் என் மனதில் இனிமையாய் எழ
என் நெஞ்சம் வேகமாய் துடிக்கிறது
உன்னை காண,
நானும் நினைத்தேன் நீ என்னையே
நினைப்பாய் என்று, ஆனால்
உன் மனம் என்னை மறுக்க
நான் எண்ணும் எண்ணெமெல்லாம்
உன்னை வெறுக்க முடியாமல்
துடிப்பதை நினைத்து
வருந்துகிறேன் நீ என்னை விட்டு
பிரிந்து செல்ல வேண்டுமென்று வேண்டுகிறேன்...........
கசந்த நாட்களை வாழ்ந்து பார்கிறேன்,
நீ இல்லாத இந்த பொழுதில்.
கசக்கின்ற இனிய நினைவை
பத்திரமாக பதிய வைக்கிறேன்,
எழுத்தால் இதிலும்,
வலியால் மனதிலும்.
வாழ முயன்றும் வாழ பிடிக்காததால்
நான் துடிக்கும் இந்த இனிய
பொழுதே போதுமடி நான் இறக்க.
உந்தன் பேச்சின் ஓசை
மட்டும் என் மனதில் இனிமையாய் எழ
என் நெஞ்சம் வேகமாய் துடிக்கிறது
உன்னை காண,
நானும் நினைத்தேன் நீ என்னையே
நினைப்பாய் என்று, ஆனால்
உன் மனம் என்னை மறுக்க
நான் எண்ணும் எண்ணெமெல்லாம்
உன்னை வெறுக்க முடியாமல்
துடிப்பதை நினைத்து
வருந்துகிறேன் நீ என்னை விட்டு
பிரிந்து செல்ல வேண்டுமென்று வேண்டுகிறேன்...........
காதலில் ஒரு தாய் தான்...
கல்லறை மீது
கண்ணீர் துளிகள்
எழுதும் வரிகளின்
பொருள் என்னவோ...?
வரிகளில் சொரிந்திருப்பது
காதலின் வலிகள் அல்லவோ...........?!
கண்ணீர் துளிகளின்
நிலையென்னவோ....?
அவை
உள்ளிருக்கும் உயிரை
உசுப்பி எழுப்ப
உதிரும் உளிகளோ........?!
நெடுநாள் தூங்காத தூக்கத்தை
இந்த இறுதி தூக்கத்தில்தான்
ஈடுகட்ட இங்கு வந்தாயோ......?
விடையில்லா கேள்வியின்
இருதியில் இட்ட
வினாக்குறியின் பக்கத்திலேயே
முற்று புள்ளியாய் முடிந்துவிட்டது
அவளின் இன்பங்களும்
வலியின் மடியிலே
வருத்தத்தின் பிடியிலே
படுத்திருக்கும் அவளின்
தூக்கங்கள் விலைபோகாமல்
விற்பனைக்கு வருகின்றன;
இலவசமாய் எடுத்துக்கொள்ள
எவரும் இல்லாமல்
இனி அவள் ஒருதாய்_ ஆம்
அவள் அப்படித்தான்
உயிர்ப் புணர்ந்து உருவான
காதலென்ற
பிறக்காத கருவின்
பிஞ்சுகால் நகம் கடிக்கும்
இவளும் காதலில்
ஒரு தாய் தான்
அடடே...தூங்காமல்
ஏன் அவள் அழுகிறாள்....?!
ஓ.........
அவனின் தூக்கத்திற்கு
இவள் சின்ன சின்ன
விசும்பலில்
தாலாட்டு பாடுகிறாளா.....?
கண்ணீர் துளிகள்
எழுதும் வரிகளின்
பொருள் என்னவோ...?
வரிகளில் சொரிந்திருப்பது
காதலின் வலிகள் அல்லவோ...........?!
கண்ணீர் துளிகளின்
நிலையென்னவோ....?
அவை
உள்ளிருக்கும் உயிரை
உசுப்பி எழுப்ப
உதிரும் உளிகளோ........?!
நெடுநாள் தூங்காத தூக்கத்தை
இந்த இறுதி தூக்கத்தில்தான்
ஈடுகட்ட இங்கு வந்தாயோ......?
விடையில்லா கேள்வியின்
இருதியில் இட்ட
வினாக்குறியின் பக்கத்திலேயே
முற்று புள்ளியாய் முடிந்துவிட்டது
அவளின் இன்பங்களும்
வலியின் மடியிலே
வருத்தத்தின் பிடியிலே
படுத்திருக்கும் அவளின்
தூக்கங்கள் விலைபோகாமல்
விற்பனைக்கு வருகின்றன;
இலவசமாய் எடுத்துக்கொள்ள
எவரும் இல்லாமல்
இனி அவள் ஒருதாய்_ ஆம்
அவள் அப்படித்தான்
உயிர்ப் புணர்ந்து உருவான
காதலென்ற
பிறக்காத கருவின்
பிஞ்சுகால் நகம் கடிக்கும்
இவளும் காதலில்
ஒரு தாய் தான்
அடடே...தூங்காமல்
ஏன் அவள் அழுகிறாள்....?!
ஓ.........
அவனின் தூக்கத்திற்கு
இவள் சின்ன சின்ன
விசும்பலில்
தாலாட்டு பாடுகிறாளா.....?
மறக்கிறேன்.....
வெறுக்கிறேன்
வெறுப்பதை மறைக்கிறேன்
மறைக்கிறேன்
மறைப்பதை மறுக்கிறேன்
மறுக்கிறேன்
மறுத்ததை மறக்கிறேன்
மறக்கிறேன்
வெருத்ததையே மறக்கிறேன்
வெறுப்பதை மறைக்கிறேன்
மறைக்கிறேன்
மறைப்பதை மறுக்கிறேன்
மறுக்கிறேன்
மறுத்ததை மறக்கிறேன்
மறக்கிறேன்
வெருத்ததையே மறக்கிறேன்
நீண்டு இருக்கின்றன......
உன்னை
நினைப்பதில் பாதி
உன்னை
மறப்பதில் பாதி
இப்படியே கழிகிறது
என் ஆயுள்
•மலர்த் தொடுக்கிறாய்
உன் சுவடுகளைத்
தொடர்ந்து வரும்
என்னைப் போலவே
அந்த வாழை நார்
•கூண்டை கட்டி முடிக்க
கடைசி சுள்ளிக்காகப்
பறந்த பறவை
கூடு திரும்பாததுபோல
நீ
•உன் அழகை
கண்ணாடியில்
ரசித்துக்கொள்கிறாய்
உன் தோட்டத்திலும்
ஒரு கண்ணாடி வை
பூக்களும்
தங்கள் அழகை
ரசித்துக்கொள்ளட்டும்
•வரம் தந்த சாமிக்கு
அப்போது
கண் இல்லை
இப்போது
வாய் இல்லை
•நான்
பழைய நினைவுகளோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
தெளிந்த பைத்தியமாய்
•எனக்குத் தெரியும்
என் உயிர்
எந்தத் திசையை நோக்கிப்
போகும் என்று
•நீ
தலைவிதி என்கிறாய்
சோதிடன்
கை ரேகை என்கிறான்
குடுகுடுப்பைக்காரனோ
போன ஜென்மம்
குறித்துப் பேசுகிறான்
•நினைவுகள்
திரும்பி பார்க்கின்றன
நீண்டு இருக்கின்றன
மாலை நேரத்து
நிழல்போல
நினைப்பதில் பாதி
உன்னை
மறப்பதில் பாதி
இப்படியே கழிகிறது
என் ஆயுள்
•மலர்த் தொடுக்கிறாய்
உன் சுவடுகளைத்
தொடர்ந்து வரும்
என்னைப் போலவே
அந்த வாழை நார்
•கூண்டை கட்டி முடிக்க
கடைசி சுள்ளிக்காகப்
பறந்த பறவை
கூடு திரும்பாததுபோல
நீ
•உன் அழகை
கண்ணாடியில்
ரசித்துக்கொள்கிறாய்
உன் தோட்டத்திலும்
ஒரு கண்ணாடி வை
பூக்களும்
தங்கள் அழகை
ரசித்துக்கொள்ளட்டும்
•வரம் தந்த சாமிக்கு
அப்போது
கண் இல்லை
இப்போது
வாய் இல்லை
•நான்
பழைய நினைவுகளோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
தெளிந்த பைத்தியமாய்
•எனக்குத் தெரியும்
என் உயிர்
எந்தத் திசையை நோக்கிப்
போகும் என்று
•நீ
தலைவிதி என்கிறாய்
சோதிடன்
கை ரேகை என்கிறான்
குடுகுடுப்பைக்காரனோ
போன ஜென்மம்
குறித்துப் பேசுகிறான்
•நினைவுகள்
திரும்பி பார்க்கின்றன
நீண்டு இருக்கின்றன
மாலை நேரத்து
நிழல்போல
உன் நினைவுகள்.
அந்தி வானில் அந்தில் பறவையாய்
சுற்றித் திறந்த நான் உன்னைக் கண்ட பின்
விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் சூடு கண்டது என் மனம்.
சலனங்கள் இல்லாத என் மனம்
உன் மௌனத்தால் அலை கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.
தூங்கு என்று சொல்லுகிறது என் விழிகள்
தூங்க மறுக்கிறது உன் நினைவுகள்.
சுற்றித் திறந்த நான் உன்னைக் கண்ட பின்
விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் சூடு கண்டது என் மனம்.
சலனங்கள் இல்லாத என் மனம்
உன் மௌனத்தால் அலை கடல் போல்
ஆர்ப்பரிக்கிறது.
தூங்கு என்று சொல்லுகிறது என் விழிகள்
தூங்க மறுக்கிறது உன் நினைவுகள்.
வாழ்த்துவீர் காதலர்களை!
காதல் காதல் காதல்
விளக்கில்லை விதிமுறையில்லை
அதன் தொடர் நீளும்
அனைத்து ஜீவனுக்கும்
உற்றது உகந்தது!
ஒருகிளையில் ஒரு ஜதை
நிம்மதியாய் நிதானமாய்
ஜாகை மாறாமலமர்ந்து
அன்பாய் காதலிக்கும் பறவைகள்!
பொறாமையில் எம்மினம்
எப்போது எம் காதலர்கள்
அஞ்சாமல் காதலிப்பது
இப்பறவைகள் போல்!
இயற்கை இவைகளுக்கு மட்டும் தான்
சுதந்திரம் கொடுத்துள்ளதா?
மனிதனுக்கு மட்டும் விதிவிலக்கா
காதலிப்பவருக்கு எப்போது
விடிவுகாலம் சொல்லுங்கள்!
இப்பறவைகள் காதலுக்கு
மரியாதை கொடுப்பது போல்
எம் மனித குல காதலுக்கும்
மரியாதை கொடுங்கள்!
மனித காதல் வாழ்க!
போற்றுங்கள் மனிதர்களே காதலை
உயிரினங்களின் ஒப்பற்றவர்களே
எப்போது வாழ்த்துவீர் காதலர்களை!
விளக்கில்லை விதிமுறையில்லை
அதன் தொடர் நீளும்
அனைத்து ஜீவனுக்கும்
உற்றது உகந்தது!
ஒருகிளையில் ஒரு ஜதை
நிம்மதியாய் நிதானமாய்
ஜாகை மாறாமலமர்ந்து
அன்பாய் காதலிக்கும் பறவைகள்!
பொறாமையில் எம்மினம்
எப்போது எம் காதலர்கள்
அஞ்சாமல் காதலிப்பது
இப்பறவைகள் போல்!
இயற்கை இவைகளுக்கு மட்டும் தான்
சுதந்திரம் கொடுத்துள்ளதா?
மனிதனுக்கு மட்டும் விதிவிலக்கா
காதலிப்பவருக்கு எப்போது
விடிவுகாலம் சொல்லுங்கள்!
இப்பறவைகள் காதலுக்கு
மரியாதை கொடுப்பது போல்
எம் மனித குல காதலுக்கும்
மரியாதை கொடுங்கள்!
மனித காதல் வாழ்க!
போற்றுங்கள் மனிதர்களே காதலை
உயிரினங்களின் ஒப்பற்றவர்களே
எப்போது வாழ்த்துவீர் காதலர்களை!
உயிர் வாழுவேன்...
செந்தமிழ் பூமானே,
பூக்களின் செந்தேனே,
கம்பனும் சொல்லாத,
கவிதை உன் னிதழானதே...
நித்திரைக் கொள்ளாது,
நேரமும் செல்லாது,
நித்தமும் தடுமாறி,
காதலில் கரைகின்றனே...
உயிரினில் உனை வைப்பதா,
உருகியே நிதம் காய்வதா,
மடியோடு தலைசாய்த்து கொண்டாலென்ன,
உணர்வோடு உயிராக கலந்தாலென்ன...
நிலாக் கூட்டம் பக்கம் வந்து,
எனை நோக்கி சிரிக்கக் கண்டு,
நிதம் உனை ரசிப்பேனே பூங்கொடியே...
உனக்காக ஏங்கும் நெஞ்சம்,
உயிராக எண்னும் என்றும்,
மறக்காமல் போகாதே ஆருயிரே...
கண் பார்க்க காதல் வந்து அணைக்கின்றதே,
இடம் மாறி இதயம் நூறு துடிக்கின்றதே...
எனக்காக வாழ்க்கைத் தந்தால்,
உயிர் வாழுவேன்...
பூக்களின் செந்தேனே,
கம்பனும் சொல்லாத,
கவிதை உன் னிதழானதே...
நித்திரைக் கொள்ளாது,
நேரமும் செல்லாது,
நித்தமும் தடுமாறி,
காதலில் கரைகின்றனே...
உயிரினில் உனை வைப்பதா,
உருகியே நிதம் காய்வதா,
மடியோடு தலைசாய்த்து கொண்டாலென்ன,
உணர்வோடு உயிராக கலந்தாலென்ன...
நிலாக் கூட்டம் பக்கம் வந்து,
எனை நோக்கி சிரிக்கக் கண்டு,
நிதம் உனை ரசிப்பேனே பூங்கொடியே...
உனக்காக ஏங்கும் நெஞ்சம்,
உயிராக எண்னும் என்றும்,
மறக்காமல் போகாதே ஆருயிரே...
கண் பார்க்க காதல் வந்து அணைக்கின்றதே,
இடம் மாறி இதயம் நூறு துடிக்கின்றதே...
எனக்காக வாழ்க்கைத் தந்தால்,
உயிர் வாழுவேன்...
உன் உறவுக்காய் ஏங்குகிறேன் ......
வேண்டி கொள்ளும் தெய்வம்
வேண்டிய வரங்களை எல்லாம்
கொடுப்பது இல்லை.....
என் உயிர் உன்னில் கலப்பதும்
உன் உயிர் என்னில் கலப்பதும்
காதலாம்...
நாம் கலக்கப்பட கூடாது
காதல் கடலில் கவிழ்க்கப்பட வேண்டும்...
உன் ஒற்றை சொல்லில்
என் உலகம் உயிர் பெரும்...
ஆம் உன்னிடம் வேண்டுகிறேன்
அந்த ஒற்றை சொல்லுக்காய்...
தள்ளி நிற்கிறேன் உன் தாவணி
தடம் பதித்த சுவாசம் சுகம்காண
உன் ஒவ்வொரு சுவாசத்திற்கும்
உயிர் கொடுக்க காற்றும்,
உன் கால் தட பதிவுகளுக்காய்
பாதையும் சண்டையிட்டு கொல்லும்
சத்தம் கேட்கிறேன்.....
நீ தீண்டிவிட்டு செல்லும் சிறு செடி கூட
சிலிர்க்கிறது சிறு பனித்துளியாய்
நான் மதிக்கும் நினைவுக்குள்
நீ மட்டும் சுவாசப்படுகிறாய்
நீ மட்டும் ஏன் வேண்டாத
வரங்களை எல்லாம் தருகிறாய்
உறவுகளுக்கு ஏங்கும் முதியவனை போல்
உன் உறவுக்காய் ஏங்குகிறேன் வேண்டிகிறேன்
காதல்(லி) தெய்வமே ....
வேண்டிய வரங்களை எல்லாம்
கொடுப்பது இல்லை.....
என் உயிர் உன்னில் கலப்பதும்
உன் உயிர் என்னில் கலப்பதும்
காதலாம்...
நாம் கலக்கப்பட கூடாது
காதல் கடலில் கவிழ்க்கப்பட வேண்டும்...
உன் ஒற்றை சொல்லில்
என் உலகம் உயிர் பெரும்...
ஆம் உன்னிடம் வேண்டுகிறேன்
அந்த ஒற்றை சொல்லுக்காய்...
தள்ளி நிற்கிறேன் உன் தாவணி
தடம் பதித்த சுவாசம் சுகம்காண
உன் ஒவ்வொரு சுவாசத்திற்கும்
உயிர் கொடுக்க காற்றும்,
உன் கால் தட பதிவுகளுக்காய்
பாதையும் சண்டையிட்டு கொல்லும்
சத்தம் கேட்கிறேன்.....
நீ தீண்டிவிட்டு செல்லும் சிறு செடி கூட
சிலிர்க்கிறது சிறு பனித்துளியாய்
நான் மதிக்கும் நினைவுக்குள்
நீ மட்டும் சுவாசப்படுகிறாய்
நீ மட்டும் ஏன் வேண்டாத
வரங்களை எல்லாம் தருகிறாய்
உறவுகளுக்கு ஏங்கும் முதியவனை போல்
உன் உறவுக்காய் ஏங்குகிறேன் வேண்டிகிறேன்
காதல்(லி) தெய்வமே ....
தூரத்தில் ஒன்று துக்கத்தில் ஒன்று........
காதலில் தோற்றவர்
கண்ணீர்தான் கடலோ !!
காதலில் வென்றவர்
தொட்டதுதான் வானமோ !!
தூரத்தில் ஒன்று
துக்கத்தில் ஒன்று
தோல்வியும் வெற்றியும்
தொடருது இன்னும் !!
கண்ணீர்தான் கடலோ !!
காதலில் வென்றவர்
தொட்டதுதான் வானமோ !!
தூரத்தில் ஒன்று
துக்கத்தில் ஒன்று
தோல்வியும் வெற்றியும்
தொடருது இன்னும் !!
"விருந்தே உண்டு"
அவள் மேடை ஏறி பேசியதில்லை..
ஆனால்
பேச தொடங்கினால்
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!
அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால்
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம்
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!
அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால்
எல்லா கவிதைக்கும்
அவளை பிடிக்கும்..!!
அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால்
ஒரு ஊரே
அவள் காதலிக்க ஏங்குகிறது
என்னோடு சேர்த்து..!!
அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!!
ஆனால்
பேச தொடங்கினால்
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!
அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால்
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம்
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!
அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால்
எல்லா கவிதைக்கும்
அவளை பிடிக்கும்..!!
அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால்
ஒரு ஊரே
அவள் காதலிக்க ஏங்குகிறது
என்னோடு சேர்த்து..!!
அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!!
உன் இதயத்தில்தான் சுகமாய் இருக்கிறேன்..!!"
நீ
அனுப்புவது
என்
குறும்செய்திக்கு
"பதில்....?!"
எனக்கோ
"நீதான் வேண்டும்"
என்
குறும்செய்திக்கு பதிலாக..!!
*****************************************
நீ
திட்டி அனுப்பிய
குறும்செய்திகளை கைபேசியில்
பார்த்து...
"இதை ஏன் அழிக்கவில்லை..?"
என்றாய்.
"தயவு செய்து அழித்துவிடாதே
என்மீது
நீ எடுத்துகொள்ளும்
அதீத உரிமையின் அடையாளம்தான்
அது..!?" என்றதும்..
"போடா" என அழ தொடங்கினாய்
புன்னகைத்தபடி..!!
****************************************
பார்க்க வருவதற்குள்...
"எங்கே இருக்கிறாய்..?
எங்கே இருக்கிறாய்..?
என
நூறு முறை குறும்செய்தி
அனுப்பி விடுவாய்...
நானோ
பதிலே அனுப்பாமல்
நேரில் வந்து காதில் கிசுகிசுப்பேன்
"எப்போதும்
உன்
இதயத்தில்தான் சுகமாய் இருக்கிறேன்..!!"
என கண்ணடித்து.
அனுப்புவது
என்
குறும்செய்திக்கு
"பதில்....?!"
எனக்கோ
"நீதான் வேண்டும்"
என்
குறும்செய்திக்கு பதிலாக..!!
*****************************************
நீ
திட்டி அனுப்பிய
குறும்செய்திகளை கைபேசியில்
பார்த்து...
"இதை ஏன் அழிக்கவில்லை..?"
என்றாய்.
"தயவு செய்து அழித்துவிடாதே
என்மீது
நீ எடுத்துகொள்ளும்
அதீத உரிமையின் அடையாளம்தான்
அது..!?" என்றதும்..
"போடா" என அழ தொடங்கினாய்
புன்னகைத்தபடி..!!
****************************************
பார்க்க வருவதற்குள்...
"எங்கே இருக்கிறாய்..?
எங்கே இருக்கிறாய்..?
என
நூறு முறை குறும்செய்தி
அனுப்பி விடுவாய்...
நானோ
பதிலே அனுப்பாமல்
நேரில் வந்து காதில் கிசுகிசுப்பேன்
"எப்போதும்
உன்
இதயத்தில்தான் சுகமாய் இருக்கிறேன்..!!"
என கண்ணடித்து.
திரும்பியே பார்க்கவில்லை.........
அவளிடம்
அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது.
அவள் கை கொடுத்து பிறகு
விடைபெற்று
விலகி நடந்தாள் பதற்றத்தோடு.
மணிக்கணக்கில் பயணித்த களைப்பும்
தடதடவென அடித்து கொள்ளும் இதயமும்
குழம்பி போன மனநிலையோடு அவன்.
எதற்காக அவள் கண்களில் அந்த அதிர்ச்சி?
முதல் சந்திப்பில் தன்னை வேறு தோற்றத்தில் எதிர்பார்த்திருப்பாளோ?
அந்நியனிடம் தயங்கி நிற்பது போல அல்லவா நின்றாள்.
அவன் கற்பனை செய்தது போலவே அவள் இல்லை.
அவன் முன்னால் அவள் நடந்து போகிறாள்.
பார்க்க கூடாது என நினைக்கிறான்.
இவன் பார்க்கிறான் என அவளது நடை தள்ளாடியது.
நீரினுள் படகு போல நடந்தாள்.
ஒவ்வொரு அசைவிலும் சங்கடம்.
அவளுடைய தாய் எந்நேரமும் இங்கே வந்து விடக்கூடும்.
போனில் மனைவியாய் பேசுபவள்
இன்று
தூரத்தில் சென்று மறையும் வரை
திரும்பியே பார்க்கவில்லை.
அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது.
அவள் கை கொடுத்து பிறகு
விடைபெற்று
விலகி நடந்தாள் பதற்றத்தோடு.
மணிக்கணக்கில் பயணித்த களைப்பும்
தடதடவென அடித்து கொள்ளும் இதயமும்
குழம்பி போன மனநிலையோடு அவன்.
எதற்காக அவள் கண்களில் அந்த அதிர்ச்சி?
முதல் சந்திப்பில் தன்னை வேறு தோற்றத்தில் எதிர்பார்த்திருப்பாளோ?
அந்நியனிடம் தயங்கி நிற்பது போல அல்லவா நின்றாள்.
அவன் கற்பனை செய்தது போலவே அவள் இல்லை.
அவன் முன்னால் அவள் நடந்து போகிறாள்.
பார்க்க கூடாது என நினைக்கிறான்.
இவன் பார்க்கிறான் என அவளது நடை தள்ளாடியது.
நீரினுள் படகு போல நடந்தாள்.
ஒவ்வொரு அசைவிலும் சங்கடம்.
அவளுடைய தாய் எந்நேரமும் இங்கே வந்து விடக்கூடும்.
போனில் மனைவியாய் பேசுபவள்
இன்று
தூரத்தில் சென்று மறையும் வரை
திரும்பியே பார்க்கவில்லை.
உன்னை மட்டுமே நினைக்கிறேன் .........
எழுதப்படாத காகிதமாய்
என் உள்ளம் இருந்தபோது
நீ வந்தாய்................
ஒற்றைக் கவிதையாய்..
என் கிறுக்கலான கையெழுத்தும்
கூட கவிதையாகின்றது
உன் பெயரை மட்டும் எழுதுகையில்.
வேலை நிமித்தமாக
வேறொன்றை எழுத நினைத்தாலும்
விரல் உன் பெயரை மட்டுமே எழுதுகின்றது.
அப்பொழுதுதான் அறிந்தேன்
நான் எப்பொழுதுமே
உன்னை மட்டுமே
நினைக்கிறேன் என்று.
நீ உச்சரித்த போதுதான்
என் பெயர் கூட
அழகோ????? தோன்றியது .
என் உள்ளம் இருந்தபோது
நீ வந்தாய்................
ஒற்றைக் கவிதையாய்..
என் கிறுக்கலான கையெழுத்தும்
கூட கவிதையாகின்றது
உன் பெயரை மட்டும் எழுதுகையில்.
வேலை நிமித்தமாக
வேறொன்றை எழுத நினைத்தாலும்
விரல் உன் பெயரை மட்டுமே எழுதுகின்றது.
அப்பொழுதுதான் அறிந்தேன்
நான் எப்பொழுதுமே
உன்னை மட்டுமே
நினைக்கிறேன் என்று.
நீ உச்சரித்த போதுதான்
என் பெயர் கூட
அழகோ????? தோன்றியது .
என்ன சந்தோசம்.....
காகிதத்தில் இருக்கும்
கவிதையின் மகத்துவம்
கழுதை அறிவதில்லை
அதுபோலதான் நானும்
உன் காதல் தீண்டும்வரை
இப்போதெல்லாம் ........................
காகிதங்கள் போதவில்லை கவிதை எழுத
கட்டுடைத்து பாயும்
காட்டாறாய் கவிதைகள்
மொட்டுடைத்து பூக்கும்
பூவிலே மோகம்
அதை தேடி ஓடிவரும்
வண்டிடம் கோபம்
காரணம் .............
என்னவள் அருகில் இல்லை
பின் வண்டுக்கு மட்டும் என்ன சந்தோசம்
கவிதையின் மகத்துவம்
கழுதை அறிவதில்லை
அதுபோலதான் நானும்
உன் காதல் தீண்டும்வரை
இப்போதெல்லாம் ........................
காகிதங்கள் போதவில்லை கவிதை எழுத
கட்டுடைத்து பாயும்
காட்டாறாய் கவிதைகள்
மொட்டுடைத்து பூக்கும்
பூவிலே மோகம்
அதை தேடி ஓடிவரும்
வண்டிடம் கோபம்
காரணம் .............
என்னவள் அருகில் இல்லை
பின் வண்டுக்கு மட்டும் என்ன சந்தோசம்
இது...... காதலோ?????????
உன்னை பார்த்த நொடிமுதல்..........
பசியில்லை உறக்கமில்லை பொழுதுகளும் நகரவில்லை
நினைத்த கவிதைகளை எழுத
வார்த்தையும் கிடைப்பதில்லை.
காரணம் என்னவென்றும் தெரியவில்லை.
காரணம் கேட்டேன் என்னிடமே நான்
காரணம் புரிந்தது நீதான் என்று.
அட..... இது...... காதலோ?????????
பசியில்லை உறக்கமில்லை பொழுதுகளும் நகரவில்லை
நினைத்த கவிதைகளை எழுத
வார்த்தையும் கிடைப்பதில்லை.
காரணம் என்னவென்றும் தெரியவில்லை.
காரணம் கேட்டேன் என்னிடமே நான்
காரணம் புரிந்தது நீதான் என்று.
அட..... இது...... காதலோ?????????
மாண்டுதான் போனது மண்ணில்....
என்னவளே..
உன்னை
தொட்டுப் பார்க்க
ஆசைப்பட்டு
கனமழை கூட
மௌனமாய்
வந்தபோதும்...,
நீ
குடை பிடித்ததால்
உன்னை
தொட முடியவில்லையே
என்ற வருத்தத்தில்
மாண்டுதான் போனது
மண்ணில்....
உன்னை
தொட்டுப் பார்க்க
ஆசைப்பட்டு
கனமழை கூட
மௌனமாய்
வந்தபோதும்...,
நீ
குடை பிடித்ததால்
உன்னை
தொட முடியவில்லையே
என்ற வருத்தத்தில்
மாண்டுதான் போனது
மண்ணில்....
Thursday, 28 July 2011
"அன்றைய காதலர்கள்"
பெண்ணே...!
இன்று உன் மொபைல்க்கு
என்னை காதலிக்கிறாயா
என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகியும்
பதில் வரவில்லை என
கோபமாக நான்
இருந்து கொண்டிருக்கும் வேளையில்....
என் நினைவில்
வந்து போனார்கள்
அன்றைய தினத்தில்
கடிதத்தின் மூலம்
காதலிக்கிறாயா என்று
கேட்டுவிட்டு
பல நாட்கள் காத்துக் கிடந்த
"அன்றைய காதலர்கள்"
இன்று உன் மொபைல்க்கு
என்னை காதலிக்கிறாயா
என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகியும்
பதில் வரவில்லை என
கோபமாக நான்
இருந்து கொண்டிருக்கும் வேளையில்....
என் நினைவில்
வந்து போனார்கள்
அன்றைய தினத்தில்
கடிதத்தின் மூலம்
காதலிக்கிறாயா என்று
கேட்டுவிட்டு
பல நாட்கள் காத்துக் கிடந்த
"அன்றைய காதலர்கள்"
உன்னைப் பற்றி எழுதியதற்காக...
உன்னைப் பற்றி
ஓராயிரம் கவிதைகள்
எழுதிவிட்டேன்..
சந்தோசப் பட்டுக்கொண்டன
கவிதைகள்
உன்னைப் பற்றி
எழுதியதற்காக...
ஓராயிரம் கவிதைகள்
எழுதிவிட்டேன்..
சந்தோசப் பட்டுக்கொண்டன
கவிதைகள்
உன்னைப் பற்றி
எழுதியதற்காக...
வாழ்க்கையின் பொருளும் நீதான்...
அன்பே................
நம் இருவருக்கமான நெருக்கம்??????
உடலும் உயிரும் போல்.
உயிரின்றி உடலில்லை
உயிரே.....
நீயின்றி நானில்லை.
அன்பே.....................
நம் இருவருக்கமான தூரம்??????
காற்றும் கடலலையும் போல்.
கடலின்றி காற்றில்லை
காற்றின்றி அலை உயிர் பெறுவதில்லை.
அன்பே குழம்பாதே....
இடைவெளி என்பது நமக்கில்லை.
நம் இருவருக்குமிடையே
என்றாவதொரு நாள் இடைவெளி
சிறுகடுகாய் முளைத்தாலும்
என்னுடல் உயிர்திருக்கவில்லை
என்றே பொருள்.
ஆம்.............
என் வார்த்தையின் பொருளும் நீதான்...
வாழ்க்கையின் பொருளும் நீதான்...
நம் இருவருக்கமான நெருக்கம்??????
உடலும் உயிரும் போல்.
உயிரின்றி உடலில்லை
உயிரே.....
நீயின்றி நானில்லை.
அன்பே.....................
நம் இருவருக்கமான தூரம்??????
காற்றும் கடலலையும் போல்.
கடலின்றி காற்றில்லை
காற்றின்றி அலை உயிர் பெறுவதில்லை.
அன்பே குழம்பாதே....
இடைவெளி என்பது நமக்கில்லை.
நம் இருவருக்குமிடையே
என்றாவதொரு நாள் இடைவெளி
சிறுகடுகாய் முளைத்தாலும்
என்னுடல் உயிர்திருக்கவில்லை
என்றே பொருள்.
ஆம்.............
என் வார்த்தையின் பொருளும் நீதான்...
வாழ்க்கையின் பொருளும் நீதான்...
காதல் குழந்தையாய்....!!
விழுந்து விட்ட பின்பும்
எழுந்திருக்க
ஆசை இல்லை காதலில் ...
தாங்கி
பிடிக்க தாய் போல் அவள்
இருப்பதால்
நிரந்தரமாய் விழுந்து
கிடக்கிறேன்
அவள் மடியில் காதல்
குழந்தையாய்....!!
எழுந்திருக்க
ஆசை இல்லை காதலில் ...
தாங்கி
பிடிக்க தாய் போல் அவள்
இருப்பதால்
நிரந்தரமாய் விழுந்து
கிடக்கிறேன்
அவள் மடியில் காதல்
குழந்தையாய்....!!
புயலாக மாறி என்னை வீழ்த்தியது .....
நீ பேசும் ஓசை கேட்க பூக்களிடம் கதைகள் பேசினேன்
பூக்கள் கூட என்னை வெறுத்தன...
நீ சிரிக்கும் ஓசை கேட்க கடல் அலைகளிடம் சிரித்தேன்
அலைகள் கூட மௌனம் ஆகின
நீ சிணுங்கும் ஓசை கேட்க சாரல் மழையில் நனைந்தேன் ...
வானம் கூட வெறிச்சிட்டு என்னை வெறுத்தது
நீ சொல்லும் சொல்லை கேட்க தென்றல் சொல் கேட்டேன்
புயலாக மாறி என்னை வீழ்த்தியது ........
பூக்கள் கூட என்னை வெறுத்தன...
நீ சிரிக்கும் ஓசை கேட்க கடல் அலைகளிடம் சிரித்தேன்
அலைகள் கூட மௌனம் ஆகின
நீ சிணுங்கும் ஓசை கேட்க சாரல் மழையில் நனைந்தேன் ...
வானம் கூட வெறிச்சிட்டு என்னை வெறுத்தது
நீ சொல்லும் சொல்லை கேட்க தென்றல் சொல் கேட்டேன்
புயலாக மாறி என்னை வீழ்த்தியது ........
மௌனம் கொள்கிறதே .....?
காலை வேலையில்...
உன் கண்கள் என் கண்களை பார்க்க துடிகவில்லையா ?
உன் கண்கள் என் கண்களை பார்க்க துடிகவில்லையா ?
என் இதய துடிப்பு சிலிர்க்க உன் இதயம் நினைத்து சிலிர்கவில்லையா?
உன் மனம் உணர என் மனம் விதும்புகிறதே ?
என் மன அலைகள் உன்னை சேர தவள உன் மன அலைகள் தவழவில்லையா ?
உன் அன்புக்காக என் அன்பு உனதன்பை வரவேற்க பூரிகிறதே ?
என் நினைவுகள் உன் நினைவுகளை எண்ணி எண்ணி நிகழ்கிறதே ?
உன் குரல் ஓசை கேட்க என் குரல் மௌனம் கொள்கிறதே ?
என் தனிமையைக் கொன்று விடு..!
மலர்ந்த காம்பை விட்டு

மலர் சென்றால்...
தனித்தழும்
மலர்க் காம்பைப் போல...
அமாவாசையன்று
நிலவைக் காணாமல்
மலராத அல்லியைப் போல...
தன் இணையது
பிரிந்து விட்டால்
ஏதுமருந்தாமல்
தனித்திருக்கும்
அன்றில் பறவை போல...
உன் பிரிவால் நானுமிங்கே
தவித்துப் போகிறேன்...!
தனிமையில் சாகிறேன்..!
சீக்கிரம் வந்து விடு
என் தனிமையைக் கொன்று விடு..!
சீக்கிரம் வந்து விடு
என் தனிமையைக் கொன்று விடு..!
காதலை கூறிவிட வேண்டும்.....
உன் மூச்சுக்காற்று
-என் இமை தழுவ
அதன் உஷ்ணம் தாளாமல்
-நான் கன்னம் கடிக்க
குறும்போடு நீ
-என் காதை திருக
வலிதாங்காமல் நான்
-ஆவென்று அலற
ஏதென்று என்னவென்று
- என் தங்கை பதற
அப்போதுதான் அறிந்தேன்
-அனைத்தும் கனவென்று.
காதல்பித்து முற்றி விட்டதின்
-அறிகுறியோ இது?????
இன்றாகினும் என் காதலை
அவனிடத்தில் கூறிவிட வேண்டும்
-இவ்வாறே ஓடிவிட்டது ஈராண்டுகாலம்.
-என் இமை தழுவ
அதன் உஷ்ணம் தாளாமல்
-நான் கன்னம் கடிக்க
குறும்போடு நீ
-என் காதை திருக
வலிதாங்காமல் நான்
-ஆவென்று அலற
ஏதென்று என்னவென்று
- என் தங்கை பதற
அப்போதுதான் அறிந்தேன்
-அனைத்தும் கனவென்று.
காதல்பித்து முற்றி விட்டதின்
-அறிகுறியோ இது?????
இன்றாகினும் என் காதலை
அவனிடத்தில் கூறிவிட வேண்டும்
-இவ்வாறே ஓடிவிட்டது ஈராண்டுகாலம்.
Monday, 11 July 2011
காதல் செய்வீர்.....!!!"
மணிக்கொரு முறை
கடிகார முட்களில்
முத்தசத்தம்
கடிகார முட்களில்
முத்தசத்தம்
சத்தமிட்டு ஒடிவந்த
இருநதிகள் சலசலத்து
சங்கமிப்பு
இருநதிகள் சலசலத்து
சங்கமிப்பு
சங்கத்தமிழ் சொன்ன
முப்பாலில் மூன்றாம்
இன்பம்
முப்பாலில் மூன்றாம்
இன்பம்
அட..!!
இன்பமாய் அனுதினமும்
சூரியனுக்கு காத்திருக்கும் தாமரை
வினோத இயற்கை
இன்பமாய் அனுதினமும்
சூரியனுக்கு காத்திருக்கும் தாமரை
வினோத இயற்கை
வேதனையும் சாதனையும்
காதலர்க்கே.
காதலுக்கில்லை
காதலர்க்கே.
காதலுக்கில்லை
இங்கு இன்னும் யாராவது
காதல் செய்யவில்லையா??
புல்லாங்குழலாக மூங்கில்கள்
என்றும் தயார்..
ஒருமுறையாவது இசைத்து பார்
முன்சென்ற பேருந்தின் பின்காதல் செய்யவில்லையா??
புல்லாங்குழலாக மூங்கில்கள்
என்றும் தயார்..
ஒருமுறையாவது இசைத்து பார்
மூன்று வார்த்தையில் ஹைக்கு
"ஆதலினால்
காதல்
செய்வீர்.....!!!"
அரசாங்கத்தின் இலவச பிரசாரம்
Monday, 13 June 2011
கா(தல்)மம்
காளைப் பருவத்தில் அவன்
கன்னிப் பருவத்தில் அவள்
காமன் அவன் வருகையால்
காதல் பிறக்கிறது
அவர்களின் உள்ளத்தில்
காதல் எங்களுக்குச் சொந்தம்
உரிமை கொண்டாடுகிறார்கள்
காளைப் பருவம் சுமக்கும்
ஆணும் பெண்ணும்
வயது எனும் வேலிக்குள்
ஒருபோதும் சிறைபடாதது
காதலும் காமமும்
காமம் கலக்காத காதலில்லை
காதலில் காமம் இல்லையென்றால்
அது காதலில் சேர்வதில்லை
எல்லா உறவிலும் காதலுண்டு
காமத்தை சிறை இடும்
உறவுகளும் உண்டு
காமத்தை புசித்துவிட்டு
காதலை புறம் தள்ளுபவர்கள்
உடல் தின்னும் மனிதர்கள்
காதலை புசித்துவிட்டு
காமத்தை புறம் தள்ளுபவர்கள்
உணர்ச்சியை கொல்லும் மனிதர்கள்
காதலையும் காமத்தையும்
பேதமின்றி புசித்தாலே
சுவையின் மகத்தும் உணரமுடியும்
தனக்கு உரிமையுள்ளவர்களிடம்
காதலையும் காமத்தையும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
புனிதமாகிறது அவ்வுறவுகள்
காதலை ஒருவரிடத்திலும்
காமத்தை மற்றோருவரிடத்திலும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
சீர்குலைந்து சிதைகிறது அவ்வுறவுகள்
Friday, 3 June 2011
விடை தேடி...........
கருவறை நீர்க்குடம் உடைந்து
உதிரத் துளிகள் படிந்த
உயிர் பொதிந்த மாமிசம்
நீர்நிரம்பிய பச்சை மாமிசத்தில்
உயிர்த்தெழும் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
எத்தனை விசித்திர முகங்கள்
ஏற்கனவே எழுதப்பட்ட விதி
இரவல் மாமிசம் மரணிக்கும்முன்
துடரும் தேடல்களின் வழியே
இரத்த பந்தமென்று சிலர்
உற்ற உறவுகளென்று பலர்
கட்டிய உறவென்று ஒருத்தி
பெத்த உறவென்று அவர்கள்
இவர்களின் உரிமைத் துரத்தல்
காத்திருக்கும் கடமைகள் ஒருபக்கம்
கால நாழிகைகளின் மரணத்தில்
உயிர் உதிர்ந்து கிடக்குது
என் பச்சை மாமிசம்
இதுவரையிலான மண் ஜென்மத்தில்
வென்றேனா இல்லை தோற்றேனா
விடை தேடிச் செல்கிறேன்
இறைவனிடத்தில்
உதிரத் துளிகள் படிந்த
உயிர் பொதிந்த மாமிசம்
நீர்நிரம்பிய பச்சை மாமிசத்தில்
உயிர்த்தெழும் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
எத்தனை விசித்திர முகங்கள்
ஏற்கனவே எழுதப்பட்ட விதி
இரவல் மாமிசம் மரணிக்கும்முன்
துடரும் தேடல்களின் வழியே
இரத்த பந்தமென்று சிலர்
உற்ற உறவுகளென்று பலர்
கட்டிய உறவென்று ஒருத்தி
பெத்த உறவென்று அவர்கள்
இவர்களின் உரிமைத் துரத்தல்
காத்திருக்கும் கடமைகள் ஒருபக்கம்
கால நாழிகைகளின் மரணத்தில்
உயிர் உதிர்ந்து கிடக்குது
என் பச்சை மாமிசம்
இதுவரையிலான மண் ஜென்மத்தில்
வென்றேனா இல்லை தோற்றேனா
விடை தேடிச் செல்கிறேன்
இறைவனிடத்தில்
இரவல் புன்னகை ......
விடுப்பின் நாழிகையின் ஆயுள்
மரணிக்க சில வினாடிகள்
பிரிவின் ரணம் அறிந்து
இரு உறவுகளின்
உள்மனதின் ஓசையற்ற அழுகை
பெருக்கெடுத்த ஊற்று நீரைப்போல்
விழிகளின் ஓரத்தில் கண்ணீர்த்துளிகள்
மௌனம் வார்த்தைகளை சிறையிட
இதழில் ஈரப்பதம் உலர்ந்து
சிவந்து வாடிய முகத்தில்
இரவல் புன்னகை
இறுகி பற்றிப்பிடித்திருந்த
என்னவளின் கரங்களுக்கு
இடைவெளியிட்டது
விடுப்பின் இறுதி விடாடி
இரத்த உறவுகளின் புன்னகை
வழியனுப்பில் மீண்டும் ஒரு
திரவியம் தேடிய பயணம்
அன்பு நீர் ......
அரும்பு மீசை வளரும்முன்
குறும்பு பார்வை பதித்தாள்
பருவம் எய்திடாத
என் பள்ளித்தோழி
என் கவனங்களை ஈர்த்தவளோ
வெள்ளை நிறம் உடுத்திய
மலர் இதழில் சிரிக்கும்
மச்சு வீட்டு மங்கை
தளிராத மலர்களின்
அறியாத மனசின்
சொல்லாத் தெரியாத ஆசைகள்
மனம் கவர்ந்தவளுக்கு
முதல் முறையாக கடிதம்
தூதுவாக தோழி
வகுப்பறை சபையில்
ஆசிரியரின் பிரம்படி
பெயரில்லாத அவ்வன்பை
கேட்டு வாங்குதல் தவறென
வலியால் நான் துடிக்கையில்
என்னவளின் சிரிப்பு உணர்த்தியது
ஏளன கேலிச் சிரிப்பாய்
பள்ளி முழுவதும் உயிர்த்தெழ
எனக்காக அழுதது
என்தோழியின் விழிகள் மட்டும்
பிஞ்ச மனசில
பட்ட காயம் ஆறியும்
மாயாத தழும்பாய்
இன்னும் நெஞ்சுக்குள்ள
பருவம் வந்த பின்
மனசுகளை தேடியதில்லை
தேடி வந்த மனசுகள
காயப்பட செய்த்ததில்லை
காயப்பட்ட எம்மனசு
தளிரிலே சிதைந்துபோன
என் நெஞ்சு விதையில்
அன்பு நீர் ஊற்றி
காதலை தளிர விட்டாள்
மாலை இட்ட மங்கை
பெண்மை
ரோஜா இதழ்களின் நடுவே
மொட்டு மல்லிகை சரங்கள்
என்னவளின் வெண்பற்கள்
வெண்ணிலவின் நடுவே
இரு இதழ் ரோஜா
என்னவளின் இதழ்கள்
கால் முளைத்த ரோஜா
வீதியில் நடந்த அடையாளம்
என்னவளின் பாதச் சுவடுகள்
கருப்பு வெள்ளையில்
பூத்த இருமலர்கள்
என்னவளின் விழிகள்
சிதறிய முத்துக்களின்
மெல்லிசை ஒலிகள்
என்னவளின் சிரிப்பு
வெண்பனியில் நனைந்த
ஒற்றை ரோஜா
குளித்த என்னவளின் முகம்
என்னவள் துயில் கொள்கிறாள்
சலனம் செய்யாமல்
மெல்ல வீசும் தென்றல்
பொய்யெனும் போதையில்
மதிமயங்கும் பெண்மைகள்
மறந்து போகிறார்கள்
உலக அழகில் சிறந்தது
பெண்மை என்பதை
பெண்மையின் அழகை
மிகைப்படுத்திச் சொல்கையில்
மிகைப்படுத்திச் சொல்கையில்
உணர்ந்து கொள்ளுங்கள்
அவர்கள் பொய்யர்கள் என்று
குழந்தை ...
உதிர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை
கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்
புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்
வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ
புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்
கடந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்
ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்
பெண்.......
எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை
தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை
மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை
கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்
தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்
இறைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை
என்னுள் பாதி .........
என் தோளோடு தலைசாய்க்க
தோழியைபோல் தோள் கொடுக்க
நிஜத்தை உணரவைக்க
நிழலாய் கூடவர
என்னுயிராய் வந்தவள்
என் பிரியமான மனைவி
எத்தனை யுகம்தான்
தவம் இருந்தேன்
எத்தனை காலம்தான்
விழித்திருந்தேன்
என் உயிரை தேடி அலைந்தேன்
என் உயிர் என்னிடம்
சேருமா இன்று
என் உயிர் காணமல்
என் ஆயுள் முடிந்துவிடுமா
என்று அச்சம் கொண்டேன் .
ஒரு வலைதளத்தில்
கண்டுகொண்டேன் அவளை
அழகாக சிரித்துகொண்டிருந்தாள்
என்னுள் ஆட்சி செய்பவள்
என் உயிரை கண்டபிறகு
பேசதுடித்தேன் அவளிடம்
முதன் முதலில் அவளின்
இனிய குரலை கேட்டேன்
என்னையே மறந்தேன்
எனக்கு அவள் தோழி ஆனாள்
பிறகு காதலி ஆனாள்
பின் என்னுள் பாதி ஆனாள்
அவள்தான் என் உயிரானவள்
என் உயிர் மனைவி ஆனவள்
என்னை முழுவதுமாக
ஆக்கிரமித்தவள்
என்னில் பாதியனவள்
அவள்தான் ............
என் உயிர்
மனைவி
தோழியைபோல் தோள் கொடுக்க
நிஜத்தை உணரவைக்க
நிழலாய் கூடவர
என்னுயிராய் வந்தவள்
என் பிரியமான மனைவி
எத்தனை யுகம்தான்
தவம் இருந்தேன்
எத்தனை காலம்தான்
விழித்திருந்தேன்
என் உயிரை தேடி அலைந்தேன்
என் உயிர் என்னிடம்
சேருமா இன்று
என் உயிர் காணமல்
என் ஆயுள் முடிந்துவிடுமா
என்று அச்சம் கொண்டேன் .
ஒரு வலைதளத்தில்
கண்டுகொண்டேன் அவளை
அழகாக சிரித்துகொண்டிருந்தாள்
என்னுள் ஆட்சி செய்பவள்
என் உயிரை கண்டபிறகு
பேசதுடித்தேன் அவளிடம்
முதன் முதலில் அவளின்
இனிய குரலை கேட்டேன்
என்னையே மறந்தேன்
எனக்கு அவள் தோழி ஆனாள்
பிறகு காதலி ஆனாள்
பின் என்னுள் பாதி ஆனாள்
அவள்தான் என் உயிரானவள்
என் உயிர் மனைவி ஆனவள்
என்னை முழுவதுமாக
ஆக்கிரமித்தவள்
என்னில் பாதியனவள்
அவள்தான் ............
என் உயிர்
மனைவி
உணர்வு...........
என்னை அணைக்க
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!
என் அன்பே!
என்னை அணைக்க
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!
எங்கேயடி கற்றுக் கொண்டாய்..?
குறும்புகள் தெறிக்கும்
குதுகல வார்த்தைகள்...
உனை சிலாகிக்க வைக்கும்
என் சில்மிஷங்கள்...
உன் மனதைத் திருடிய
என் எளிமைத் தனங்கள் என
என்னிடமிருந்து
எல்லாவற்றையும்
கற்றுக் கொண்டாய்..!
எனை ஏமாற்ற எங்கேயடி
கற்றுக் கொண்டாய்..?
நீதான் உலகமென இருந்தேன்..!
நீயோ உன் பெற்றோர் காட்டிய
உலகமே பெரிதென்று
எனை உதறிச் சென்று விட்டாய்..!
இல்லை... இல்லை...
எனைக் கொன்று சென்று விட்டாய்..!
என் வாழ்வில் கிடைத்த
மிகப் பெரிய இன்பமும் நீ...
மிகப் பெரிய துன்பமும் நீ..!
எனை நீ எளிதில் மறந்து விட்டாய்...
உன் மனதிலிருந்து எனை
எளிதில் மறைத்து விட்டாய்...
என்னால் அப்படி முடியவில்லையடி
உன்னுடைய ஒவ்வொரு நினைவுகளும்
என்னுள் மாறா ரணத்தை ஏற்படுத்துகிறது...
இது உனக்கு சாதாரணமாக இருக்கலாமடி
ஆனால் எனக்கோ இது சதா 'ரணம்'
இன்பத்தைப் பரிசளிப்பாய் என்றிருந்தேன்
மா ரணத்தை பரிசளிப்பாய் என
இந்த மதிகெட்டவனுக்கு புரியவில்லை
உன் நினைவுகள் என்னுள்
சாட்டையாய் இறங்குகிறது..!
அடித்த வலி தாங்கிக் கொள்வேன்..!
அடி மனதின் வலியை
எப்படித் தாங்க... எப்படித் தாங்க...?
காதலிக்கத் திரணி கொண்ட கன்னியரே
காளைகளை கரம் பிடிக்க மறுத்து
அவர்களின் சிரமறுப்பதேன்..?
காதலெனும் ஆயுதத்தால்
ஆணினத்தை வேரோடு
வீணழிப்பதேன்..?
பொல்லாதக் காதலால் வந்த வலியினை
வெளியில் சொல்லவும் முடியவில்லை
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை
வாய்விட்டு அழவும் முடியவில்லை
அழாமல் இருக்கவும் முடியவில்லை...
ஆனால் என் மனம் எப்போதும்
அழுது கொண்டேதான் இருக்கிறது...
சூழ்நிலைக் கைதியாக இருக்கும்
பெண்ணுலகமே...
காதல் என்ற கதாயுதத்தால்
என் போன்ற காளைகளை
காயப்படுத்தாதீர்கள்...
அக்காயம்... மரணத்தின் நீட்சி வரை
நீண்டு கொண்டே இருக்கும்..!
நீண்டு கொண்டே இருக்கும்..!
குதுகல வார்த்தைகள்...
உனை சிலாகிக்க வைக்கும்
என் சில்மிஷங்கள்...
உன் மனதைத் திருடிய
என் எளிமைத் தனங்கள் என
என்னிடமிருந்து
எல்லாவற்றையும்
கற்றுக் கொண்டாய்..!
எனை ஏமாற்ற எங்கேயடி
கற்றுக் கொண்டாய்..?
நீதான் உலகமென இருந்தேன்..!
நீயோ உன் பெற்றோர் காட்டிய
உலகமே பெரிதென்று
எனை உதறிச் சென்று விட்டாய்..!
இல்லை... இல்லை...
எனைக் கொன்று சென்று விட்டாய்..!
என் வாழ்வில் கிடைத்த
மிகப் பெரிய இன்பமும் நீ...
மிகப் பெரிய துன்பமும் நீ..!
எனை நீ எளிதில் மறந்து விட்டாய்...
உன் மனதிலிருந்து எனை
எளிதில் மறைத்து விட்டாய்...
என்னால் அப்படி முடியவில்லையடி
உன்னுடைய ஒவ்வொரு நினைவுகளும்
என்னுள் மாறா ரணத்தை ஏற்படுத்துகிறது...
இது உனக்கு சாதாரணமாக இருக்கலாமடி
ஆனால் எனக்கோ இது சதா 'ரணம்'
இன்பத்தைப் பரிசளிப்பாய் என்றிருந்தேன்
மா ரணத்தை பரிசளிப்பாய் என
இந்த மதிகெட்டவனுக்கு புரியவில்லை
உன் நினைவுகள் என்னுள்
சாட்டையாய் இறங்குகிறது..!
அடித்த வலி தாங்கிக் கொள்வேன்..!
அடி மனதின் வலியை
எப்படித் தாங்க... எப்படித் தாங்க...?
காதலிக்கத் திரணி கொண்ட கன்னியரே
காளைகளை கரம் பிடிக்க மறுத்து
அவர்களின் சிரமறுப்பதேன்..?
காதலெனும் ஆயுதத்தால்
ஆணினத்தை வேரோடு
வீணழிப்பதேன்..?
பொல்லாதக் காதலால் வந்த வலியினை
வெளியில் சொல்லவும் முடியவில்லை
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை
வாய்விட்டு அழவும் முடியவில்லை
அழாமல் இருக்கவும் முடியவில்லை...
ஆனால் என் மனம் எப்போதும்
அழுது கொண்டேதான் இருக்கிறது...
சூழ்நிலைக் கைதியாக இருக்கும்
பெண்ணுலகமே...
காதல் என்ற கதாயுதத்தால்
என் போன்ற காளைகளை
காயப்படுத்தாதீர்கள்...
அக்காயம்... மரணத்தின் நீட்சி வரை
நீண்டு கொண்டே இருக்கும்..!
நீண்டு கொண்டே இருக்கும்..!
கவிதையெனும் குழந்தை ....
பத்து மாதங்கள் சுமந்து
பெற்றெடுப்பது மட்டுமல்ல
பெற்றெடுப்பது மட்டுமல்ல
பத்து வினாடிகள்
மனதில் சுமந்து
மனதில் சுமந்து
பெற்றெடுப்பது கூட குழந்தைதான்..!
என் கவிதைகளைத்தான்
குழந்தை என்று சொல்கிறேன்..!
அதிலும் அக்குழந்தை...
எனக்குப் பிறந்த
எனக்குப் பிறந்த
குழந்தை என்பைதை விட
நமக்குப் பிறந்த குழந்தை என்றுதான்
சொல்(ல விரும்பு)கிறேன்..!
அதெப்படியடா
அறிவாளி
நம் குழந்தையாகும்..? -
அறிவாளி
நம் குழந்தையாகும்..? -
என்று நீ கேட்கலாம்...
ஆணும் பெண்ணும்
உடலளவில் சேர்வதால்
கண் நிறைந்த குழந்தை பிறக்கிறது..!
உன்னோடு என் நினைவுகள் சேர்வதால்
கவிதையெனும் குழந்தை பிறக்குதடி..!
கண் நிறைந்த குழந்தைக்கு
காரணம் யார் என்று
தாய் சொன்னால்தான்
தாய் சொன்னால்தான்
தந்தை யாரென்று தெரியவரும்..!
என் கவிக்குழந்தைக்கோ...
தந்தை சொன்னால்தான்
இக்குழந்தைக்கு
தாய் நீ என்று தெரிய வரும்..!
தாய் நீ என்று தெரிய வரும்..!
கருவைச் சுமப்பதால் நீ தாயாகிறாய்...
உன்னையும் உன் உணர்வுகளையும்
நம் கவிக்குழந்தைகளையும்
சுமப்பதால் நான் எல்லாமுமாகிறேன்..!
சுமப்பதால் நான் எல்லாமுமாகிறேன்..!
என் காதல் மெய்.......
எனை மறந்தது உன் மனமென்றால்
இறந்து போனது என் மனமன்றோ...
எனைப் பிரிந்தது உன் உறவென்றால்
பிரிந்து போனது என் உயிரன்றோ...
எனை துறந்தது உன் இதயமென்றால்
துடிக்க மறந்ததது என் இதயமன்றோ...
எனை தொலைத்தது உன் கண்களென்றால்
தொலைந்து போனது என் கண்களன்றோ...
ஒரு கணமும் உனைப் பிரியேன்...
உன் துணையாய் நானிருப்பேன்...
என்றாயே பெண்ணே..!
இன்றோ வேறொருவன் துணையாகி
உனக்கு பதில் எனக்கு
துன்பத்தை துணையாக்கி விட்டாயே..!
உன்னைப் போலென்னால்
மாற முடியவில்லையே...
வேறொருத்தியை துணையாக ஏற்க
என் மனதில் இடமுமில்லையே...
என் செய்வேன் பெண்ணே...
காலமெனை மாற்றும் என்றார்கள்
காலம்தான் மாறியது...
உன்னால் ஏற்பட்ட காயம்...
இன்னும்... இன்னும் என் மனதில்...
ஆறவில்லையடி...
அதை ஆற்றவும் நினைக்கவில்லையடி...
காயத்தை ஆற்றி விட்டால்
உன்மேல் நான் கொண்ட மெய்க்காதல்
பொய்யாகிவிடுமடி...
என் மெய் இடுகாடு போகும் வரை
என் காதல் மெய்யானதாகவே இருக்குமடி..!
இறந்து போனது என் மனமன்றோ...
எனைப் பிரிந்தது உன் உறவென்றால்
பிரிந்து போனது என் உயிரன்றோ...
எனை துறந்தது உன் இதயமென்றால்
துடிக்க மறந்ததது என் இதயமன்றோ...
எனை தொலைத்தது உன் கண்களென்றால்
தொலைந்து போனது என் கண்களன்றோ...
ஒரு கணமும் உனைப் பிரியேன்...
உன் துணையாய் நானிருப்பேன்...
என்றாயே பெண்ணே..!
இன்றோ வேறொருவன் துணையாகி
உனக்கு பதில் எனக்கு
துன்பத்தை துணையாக்கி விட்டாயே..!
உன்னைப் போலென்னால்
மாற முடியவில்லையே...
வேறொருத்தியை துணையாக ஏற்க
என் மனதில் இடமுமில்லையே...
என் செய்வேன் பெண்ணே...
காலமெனை மாற்றும் என்றார்கள்
காலம்தான் மாறியது...
உன்னால் ஏற்பட்ட காயம்...
இன்னும்... இன்னும் என் மனதில்...
ஆறவில்லையடி...
அதை ஆற்றவும் நினைக்கவில்லையடி...
காயத்தை ஆற்றி விட்டால்
உன்மேல் நான் கொண்ட மெய்க்காதல்
பொய்யாகிவிடுமடி...
என் மெய் இடுகாடு போகும் வரை
என் காதல் மெய்யானதாகவே இருக்குமடி..!
இரட்டைப் பிறவிகள் ..........
செல்போனும் காதலியும்
இரட்டைப் பிறவிகள் போல..!
எப்போதும் நம் அரவணைப்பிலேயே
இருக்க விரும்புவார்கள்..!
அவர்களை கவனிக்கா விட்டால்
முதலில் சிணுங்குவார்கள்..!
சிணுங்கிய பிறகும் வாரி எடுத்து
அணைக்கா விட்டால்
அணைக்கா விட்டால்
அலறித் துடிப்பார்கள்..!
அதையும் கண்டு கொள்ளாமல்
விட்டு விட்டால்
கோபித்து ஊமையாவார்கள்..!
நாமாய் பார்த்து அவர்களிடம் பேசும் வரை
ஊமையாய்த்தான் இருப்பார்கள்..!
விடிய வேண்டும்.........
விடிய வேண்டும்
என்பதற்காகத்தான்
இரவிலே வாங்கினோம்
சுதந்திரத்தை..!
மாற வேண்டும்
என்பதற்காகத்தான்
ஆட்சியில் கொண்டு வந்தோம்
மாற்றத்தை..!
இலவசங்களை அள்ளிக் கொடுத்து
இந்தியாவின் முதல்
பிச்சைக்காரனாக
தமிழனை மாற்றுவதற்கல்ல..!
என்பதற்காகத்தான்
இரவிலே வாங்கினோம்
சுதந்திரத்தை..!
மாற வேண்டும்
என்பதற்காகத்தான்
ஆட்சியில் கொண்டு வந்தோம்
மாற்றத்தை..!
இலவசங்களை அள்ளிக் கொடுத்து
இந்தியாவின் முதல்
பிச்சைக்காரனாக
தமிழனை மாற்றுவதற்கல்ல..!
Wednesday, 1 June 2011
நம்பிக்கை............
ஊர் உறங்கும் நடுநிசி
இடைவெளிகளில் ஊடுருவும் காற்றாய்
என் இரவுக்குள் நுழைந்தவன்
இமைக்கும் நொடிப் பொழுதில்
களவாடினான் என் பெண்மையை
சற்றென்று விழித்தெழுந்து
இருளை ஒளியால் விலக்கி
அவன்முக அடையாளத்தை தேட
மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டான்
கனவில்வந்து பெண்மை திருடியவன் பருவம் சமைத்த பெண்மையை
அனுமதி இன்றி திருடியவனின்
அடையாள முகவரியை தேடி
மீண்டும் உறங்கச் செல்கிறேன்
கனவில் அவன் வருவான்
என்ற நம்பிக்கையில். . .
பெண்மனசு......
உடமைக்குள் ஒளிந்திருக்கும்
அங்கங்களின் இரகசியத்தை
சிந்தையில் உயிர்தெளுப்பும் கயவன்
இச்சை உணர்ச்சிக் கழிவுகளை
அவசராமாய் கக்கி களையும்
மாமிச உண்ணிகள்
இச்சை புணர்தலில்
மதி மயங்கும் ஆண்மகள்
பெண்ணின் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்களை தட்டி எழுப்புவதில்லை
தம் விழியிலும் அகத்திலும்
காம இருளை உடுத்திய
கண்ணுள்ள குருடர்கள் காண்பதில்லை
பெண்ணின் ஆழ்மனதை
பெண் மனப் புத்தகத்தை
திறக்காமலும் வாசிக்கப்படாமலும்
சில ஆண்மைகள் சொல்லித்திரிகிறார்கள்
பெண்மனசு ஆழம் என்று
அப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள்
ஆறும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்
போரட்டம் மிகுந்த உலகத்தில்..!
அன்னையின் கருவினில்
ஆலம் வித்தாகி
பூமியின் மடியினில்
ஆலமரமாகி
நின்று நிழல் தர போராடுகின்றேன்..!
அன்னையின் வயிற்றினில்
அடர்ந்த இருட்டினில்
கண்மூடி வாழப் பழகியதால்
அகிலத்து இருட்டினில்
கண் திறந்து வாழப் போராடுகின்றேன்..!
அன்னையின் மடியினில்
தவழ்ந்த போது
வறுமையும் என்னை வளர்த்தது...
என்னுடன் அதுவும் வளர்ந்ததால்
வறுமையைப் போக்க போராடுகின்றேன்..!
அன்னையின் வளர்ப்பினில்
அன்பைக் கண்டு
தந்தையின் வளர்ப்பினில்
அகிலத்தைக் கண்டு
அறிவனாய் வாழ போராடுகின்றேன்
போரட்டம் மிகுந்த உலகத்தில்
போராட நீயும் வா என்று
என் தாயும் என்னை
பிறப்புவித்தாள்..!
அவளிச்சைப்படியே பிறந்தேனின்று..!
எங்கும் எதிலும் வென்று விட
போட்டி, பொறாமைகளை தகர்த்து விட
எனைப் பெற்ற எந்தன் பெற்றோர்களே
எனக்கு எல்லா வரங்களையும் அளித்தருளும்
உம் பாதங்களில் எனக்கும் இடமருளும்..!
ஆலம் வித்தாகி
பூமியின் மடியினில்
ஆலமரமாகி
நின்று நிழல் தர போராடுகின்றேன்..!
அன்னையின் வயிற்றினில்
அடர்ந்த இருட்டினில்
கண்மூடி வாழப் பழகியதால்
அகிலத்து இருட்டினில்
கண் திறந்து வாழப் போராடுகின்றேன்..!
அன்னையின் மடியினில்
தவழ்ந்த போது
வறுமையும் என்னை வளர்த்தது...
என்னுடன் அதுவும் வளர்ந்ததால்
வறுமையைப் போக்க போராடுகின்றேன்..!
அன்னையின் வளர்ப்பினில்
அன்பைக் கண்டு
தந்தையின் வளர்ப்பினில்
அகிலத்தைக் கண்டு
அறிவனாய் வாழ போராடுகின்றேன்
போரட்டம் மிகுந்த உலகத்தில்
போராட நீயும் வா என்று
என் தாயும் என்னை
பிறப்புவித்தாள்..!
அவளிச்சைப்படியே பிறந்தேனின்று..!
எங்கும் எதிலும் வென்று விட
போட்டி, பொறாமைகளை தகர்த்து விட
எனைப் பெற்ற எந்தன் பெற்றோர்களே
எனக்கு எல்லா வரங்களையும் அளித்தருளும்
உம் பாதங்களில் எனக்கும் இடமருளும்..!
சாரல் மழை............
கொளுத்தும் வெயிலில்
கோடை மழையின்
சாரல் மழை
சரம் சரமாக வழிய...
அம்மழைச்சரங்கள்
பூமித்தாயின் உடலெங்கும்
முத்த மழை பொழிய
அவளோ புளங்காகித்தில்
மூச்சு விட்டாள்..!
நம் நாசியில் அவள்
மண் மணம் பரவ
நம் அனைவரின் உடலெங்கும்
புத்துணர்ச்சி பரவும்...
நம் இதழ் நமையறியாமல்
புன்னகை பூக்கும்..!
கிராமத்து மண் மணத்தில்
கிறுகிறுத்துப் போகாதோர் யார்?
அவ்வாசனையை எதிர்பார்த்தேன்
கிடைத்த்தென்னவோ
தார் சிமெண்டின் நாற்றமும்
நகரத்து குப்பைகளின் நாற்றமும்தான்..!
கோடை மழையின்
சாரல் மழை
சரம் சரமாக வழிய...
அம்மழைச்சரங்கள்
பூமித்தாயின் உடலெங்கும்
முத்த மழை பொழிய
அவளோ புளங்காகித்தில்
மூச்சு விட்டாள்..!
நம் நாசியில் அவள்
மண் மணம் பரவ
நம் அனைவரின் உடலெங்கும்
புத்துணர்ச்சி பரவும்...
நம் இதழ் நமையறியாமல்
புன்னகை பூக்கும்..!
கிராமத்து மண் மணத்தில்
கிறுகிறுத்துப் போகாதோர் யார்?
அவ்வாசனையை எதிர்பார்த்தேன்
கிடைத்த்தென்னவோ
தார் சிமெண்டின் நாற்றமும்
நகரத்து குப்பைகளின் நாற்றமும்தான்..!
காதலின் கைதி......
உனைப் பார்த்துப் பேசியே
பலநாள் ஆகிறது
எனைக் காண
எப்போது வருவாய்
என்றேன்..!
அவளோ...
'என் பெற்றோரிருக்கின்றனர்
என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்
உனை இப்போது காண வருவது
இயலாது கண்ணா...
நான் இங்கு கைதியாக இருக்கிறேன்
சூழ்நிலைக் கைதியாகவும்
இருக்கிறேன்' என்றாள்...
என்னை உன் காதலின் கைதியாக்கி விட்டு
நீயோ அங்கே கைதி என்கிறாய்...
இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல..?
அனுமதி ...
ரோஜாவிடம் அனுமதி கேட்டு
பனித்துளி அதன்மேல் படர்வதில்லை..!
நிலவிடம் அனுமதி கேட்டு
அல்லி மலர் அழகாய்ப் பூப்பதில்லை...
பூவிடம் அனுமதி கேட்டு
தேனை வண்டு குடிப்பதில்லை..!
அதே போலத்தான்
யாரிடமும் அனுமதி கேட்டு
வருவதில்லை காதல்..!
அன்பொழுகும் அழகைக் கண்டால்
ஆர்ப்பரித்து வந்து விடும் காதல்..!
உன் மேல் நான் கொண்டதைப் போல..!
பனித்துளி அதன்மேல் படர்வதில்லை..!
நிலவிடம் அனுமதி கேட்டு
அல்லி மலர் அழகாய்ப் பூப்பதில்லை...
பூவிடம் அனுமதி கேட்டு
தேனை வண்டு குடிப்பதில்லை..!
அதே போலத்தான்
யாரிடமும் அனுமதி கேட்டு
வருவதில்லை காதல்..!
அன்பொழுகும் அழகைக் கண்டால்
ஆர்ப்பரித்து வந்து விடும் காதல்..!
உன் மேல் நான் கொண்டதைப் போல..!
உன்னைச் சுற்றியே..!
அன்பை திகட்டத் திகட்டப்
புகட்டி விட்டு...
அலைகடல் தாண்டி
அயல்நாடு சென்று விட்டாய்..!
ஆறு நாட்களுக்கொரு முறை
அலைபேசியில் அழைத்து
மறந்தாயா என் அன்பே..?
என்ற கேள்வியை என்னிடம்
மறவாமல் கேட்கிறாய்..!
உன்னை மறந்தால் தானே
நான் நினைப்பதற்கு..!
அன்னையை மறந்தேன் எனில்
அகிலத்தை மறந்தவனாவேன்..!
அய்யனை மறந்தேன் எனில்
புகட்டி விட்டு...
அலைகடல் தாண்டி
அயல்நாடு சென்று விட்டாய்..!
ஆறு நாட்களுக்கொரு முறை
அலைபேசியில் அழைத்து
மறந்தாயா என் அன்பே..?
என்ற கேள்வியை என்னிடம்
மறவாமல் கேட்கிறாய்..!
உன்னை மறந்தால் தானே
நான் நினைப்பதற்கு..!
அன்னையை மறந்தேன் எனில்
அகிலத்தை மறந்தவனாவேன்..!
அய்யனை மறந்தேன் எனில்
அறிவை மறந்தவனாவேன்..!
உன்னை மறந்தேன் எனில்
உயிரையே மறந்தவனாவேன்..!
என்னுடல் கூடு மட்டும்தானிங்கே...
என்னுயிரும் உறவும் நினைவும்
எக்கணமும் உன்னைச் சுற்றியே..!
தவித்துப் போகிறேன்...! தனிமையில் சாகிறேன்..!
மலர்ந்த காம்பை விட்டு
மலர் சென்றால்...
தனித்தழும்
மலர்க் காம்பைப் போல...
அமாவாசையன்று
நிலவைக் காணாமல்
மலராத அல்லியைப் போல...
தன் இணையது
பிரிந்து விட்டால்
ஏதுமருந்தாமல்
தனித்திருக்கும்
அன்றில் பறவை போல...
உன் பிரிவால் நானுமிங்கே
தவித்துப் போகிறேன்...!
தனிமையில் சாகிறேன்..!
சீக்கிரம் வந்து விடு
என் தனிமையைக் கொன்று விடு..!
சீக்கிரம் வந்து விடு
என் தனிமையைக் கொன்று விடு..!
Sunday, 8 May 2011
விழித்துக்கொள் வீணையாளே…
ஞானத்தின் பிறப்பிடமாய் நாளும் உனைப் போற்றுகிறோம்..
கல்விக் கடவுள் நீ என கைக்கூப்பி வணங்குகிறோம்..
சரஸ்வதி பூஜை என தனி நாள் கொடுத்துக் கொண்டாடுகிறோம்..
இதெல்லாம் இருக்கட்டும்..
கண் மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் உந்தன் கற்பை
கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறார்களே..
இதை நீ அறிவாயோ ?
ஆம்.. இன்றையக் கல்வியின் நிலை என்ன..
வெள்ளைக்காரன் எழுத்தர் வேலைக்காய்
பகுத்துக் கொடுத்த பாடத்திட்ட முறையை
பழுது நீக்காமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் இன்று வரை !
மதிப்பெண்களின் பின்னால்
தலைதெறிக்க நம் பிள்ளைகளை ஓட வைப்பதில்
நமக்கு எவ்வளவு பெருமை !
ஒரு வருடம் காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாறாமல்
அப்படியே மனப்பாடம் செய்து செய்து
மூன்று மணி நேரத்திற்குள் முடிந்தவரை
வாந்தி எடுக்கத் தெரிந்தவரைத்தான்
அறிவாளிப் பிள்ளையென அரங்கேற்றுகிறோம் !
யதார்த்த உலகை ஏனோ அவர்களுக்கு
எப்போதும் நாம் காட்டுவதே இல்லை !
ஏறக்குறைய கல்லூரிப் படிப்பு முடியும் வரை
அவர்கள் அந்த மாயவலைக்குள்தான்
மயங்கிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் !
படிப்பு முடிந்து சுயமாய் உலகை
அணுகும் பொழுதுதான்
உண்மையில் அவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது !
எவ்வளவு பெரிய வித்தியாசம்..
இதுவரை படித்த அத்தனையும்
வெறும் அடிப்படை..
இனி இருப்பதை சமாளிப்பதுதான்
இங்கு வெளிப்படை என
மனம் காட்டிக்கொடுக்கையில்..
அவர்கள் என்னமாய் குழம்பிப்போகிறார்கள் !
அதனால்.. இனியாவது நமது
வேட்டிக்கதைப் பேச்சுக்களை
பாடத்திட்டத்தில் இருந்து வெட்டி எறிந்துவிட்டு..
அவரவர் விருப்பத்திற்க்கேற்ப
அவர்கள் விரும்பும் திசையில்
நாளைகளை அமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்த
தொழில்நிலை செயல்முறை நிறைந்த
யதார்த்தம் தப்பாத
பயனுள்ள பாடத்திட்டங்களை
நம் வருங்காலத் தலைமுறைக்கு
அறிமுகம் செய்வோம் !
பின்.. நம் வியாபார புத்தியை எல்லாம்
வேறெங்காவது வைத்துக்கொள்ளலாம்..
கல்வி பாவம் அதை விட்டுவிடலாம் !
கடலைப் பொட்டலம்போல கல்வியையும்
காசு கொடுத்து வாங்கும் நிலை போதும் !
இவையெல்லாம் தேவியே
நீ அறிந்தாயோ இல்லையோ என்றுதான்
எடுத்துரைக்கிறேன் என்னால் முடிந்தவரை..
நீயோ இன்னமும் உன்
புன்னைகை தவழும் முகம் மாறாமல்
வீணையை அணைத்துக்கொண்டு
அமைதியாய் அமர்ந்திருக்கிறாய் !
நன்றாய் கவனித்துப் பார்..
உன் கையில் வீணை இருப்பது உண்மைதான்..
ஆனால் அதன் தந்திகளை எல்லாம்
அறுத்து விற்று பல காலமாயிற்று !
வேண்டுமென்றால் சோதித்துப் பார்த்துக்கொள்..
செல்வியே உன் உன்னதக் கல்வியை
விபச்சாரக் கலவிபோல எண்ணி
விரசமாய் வியாபாரம் பேசி
வெட்கமின்றி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்..
கலைமகள் நீ விலைமகளாகும் முன்
விழித்துக்கொள் வாணியே.. விழித்துக்கொள்..
இன்றைய கல்வியின் நிலை வருத்தத்திற்குரியது.. கண்டனத்திற்க்குரியது.. பால்வாடி தொடங்கி பாரீன் சென்று படிப்பது வரை அந்தந்த படிப்புக்கேற்ற பணம்.. அரசுப்பள்ளியில் தொடங்கி அமெரிக்கப்பள்ளியில் படிப்பது வரை அந்தந்த பள்ளிக்கேற்ப பணம்.. இது தகுமா !
இன்று நம் பிள்ளைகள் புத்தக மூட்டை சுமக்க.. அதற்க்கு இணையாய் நாம் பணமூட்டையை கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படியே போனால் மூட்டைத் தூக்குபவன் பிள்ளைக்கெல்லாம் கல்வி என்பது காணக்கூட கிடைக்காத கனவாகிவிடும் போலிருக்கிறது.
ஆகையால் கல்வி நிறுவனங்களே.. அதிபர்களே.. இனியாவது கல்வியை கண்டபடி கூறு போட்டு காசுக்கு விற்பதை விட்டு கண்ணியமாய் கற்றுத் தர முயலுங்கள். அனைவருக்கும் அதற்க்கு உதவுங்கள். தலைமுறைகள் பல வாழ்த்தும் உங்களை.. சரஸ்வதியும்தான் !
கல்விக் கடவுள் நீ என கைக்கூப்பி வணங்குகிறோம்..
சரஸ்வதி பூஜை என தனி நாள் கொடுத்துக் கொண்டாடுகிறோம்..
இதெல்லாம் இருக்கட்டும்..
கண் மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் உந்தன் கற்பை
கண் முன்னே களவாடிக் கொண்டிருக்கிறார்களே..
இதை நீ அறிவாயோ ?
ஆம்.. இன்றையக் கல்வியின் நிலை என்ன..
வெள்ளைக்காரன் எழுத்தர் வேலைக்காய்
பகுத்துக் கொடுத்த பாடத்திட்ட முறையை
பழுது நீக்காமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் இன்று வரை !
மதிப்பெண்களின் பின்னால்
தலைதெறிக்க நம் பிள்ளைகளை ஓட வைப்பதில்
நமக்கு எவ்வளவு பெருமை !
ஒரு வருடம் காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாறாமல்
அப்படியே மனப்பாடம் செய்து செய்து
மூன்று மணி நேரத்திற்குள் முடிந்தவரை
வாந்தி எடுக்கத் தெரிந்தவரைத்தான்
அறிவாளிப் பிள்ளையென அரங்கேற்றுகிறோம் !
யதார்த்த உலகை ஏனோ அவர்களுக்கு
எப்போதும் நாம் காட்டுவதே இல்லை !
ஏறக்குறைய கல்லூரிப் படிப்பு முடியும் வரை
அவர்கள் அந்த மாயவலைக்குள்தான்
மயங்கிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் !
படிப்பு முடிந்து சுயமாய் உலகை
அணுகும் பொழுதுதான்
உண்மையில் அவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது !
எவ்வளவு பெரிய வித்தியாசம்..
இதுவரை படித்த அத்தனையும்
வெறும் அடிப்படை..
இனி இருப்பதை சமாளிப்பதுதான்
இங்கு வெளிப்படை என
மனம் காட்டிக்கொடுக்கையில்..
அவர்கள் என்னமாய் குழம்பிப்போகிறார்கள் !
அதனால்.. இனியாவது நமது
வேட்டிக்கதைப் பேச்சுக்களை
பாடத்திட்டத்தில் இருந்து வெட்டி எறிந்துவிட்டு..
அவரவர் விருப்பத்திற்க்கேற்ப
அவர்கள் விரும்பும் திசையில்
நாளைகளை அமைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்த
தொழில்நிலை செயல்முறை நிறைந்த
யதார்த்தம் தப்பாத
பயனுள்ள பாடத்திட்டங்களை
நம் வருங்காலத் தலைமுறைக்கு
அறிமுகம் செய்வோம் !
பின்.. நம் வியாபார புத்தியை எல்லாம்
வேறெங்காவது வைத்துக்கொள்ளலாம்..
கல்வி பாவம் அதை விட்டுவிடலாம் !
கடலைப் பொட்டலம்போல கல்வியையும்
காசு கொடுத்து வாங்கும் நிலை போதும் !
இவையெல்லாம் தேவியே
நீ அறிந்தாயோ இல்லையோ என்றுதான்
எடுத்துரைக்கிறேன் என்னால் முடிந்தவரை..
நீயோ இன்னமும் உன்
புன்னைகை தவழும் முகம் மாறாமல்
வீணையை அணைத்துக்கொண்டு
அமைதியாய் அமர்ந்திருக்கிறாய் !
நன்றாய் கவனித்துப் பார்..
உன் கையில் வீணை இருப்பது உண்மைதான்..
ஆனால் அதன் தந்திகளை எல்லாம்
அறுத்து விற்று பல காலமாயிற்று !
வேண்டுமென்றால் சோதித்துப் பார்த்துக்கொள்..
செல்வியே உன் உன்னதக் கல்வியை
விபச்சாரக் கலவிபோல எண்ணி
விரசமாய் வியாபாரம் பேசி
வெட்கமின்றி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்..
கலைமகள் நீ விலைமகளாகும் முன்
விழித்துக்கொள் வாணியே.. விழித்துக்கொள்..
இன்றைய கல்வியின் நிலை வருத்தத்திற்குரியது.. கண்டனத்திற்க்குரியது.. பால்வாடி தொடங்கி பாரீன் சென்று படிப்பது வரை அந்தந்த படிப்புக்கேற்ற பணம்.. அரசுப்பள்ளியில் தொடங்கி அமெரிக்கப்பள்ளியில் படிப்பது வரை அந்தந்த பள்ளிக்கேற்ப பணம்.. இது தகுமா !
இன்று நம் பிள்ளைகள் புத்தக மூட்டை சுமக்க.. அதற்க்கு இணையாய் நாம் பணமூட்டையை கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படியே போனால் மூட்டைத் தூக்குபவன் பிள்ளைக்கெல்லாம் கல்வி என்பது காணக்கூட கிடைக்காத கனவாகிவிடும் போலிருக்கிறது.
ஆகையால் கல்வி நிறுவனங்களே.. அதிபர்களே.. இனியாவது கல்வியை கண்டபடி கூறு போட்டு காசுக்கு விற்பதை விட்டு கண்ணியமாய் கற்றுத் தர முயலுங்கள். அனைவருக்கும் அதற்க்கு உதவுங்கள். தலைமுறைகள் பல வாழ்த்தும் உங்களை.. சரஸ்வதியும்தான் !
Thursday, 5 May 2011
ghPl;irf;Fg; gbf;f
tay;ntsp Njbg;NghNthk;
gy; $Rk;tiu
Gspak;gpQ;Rfisj;
jpd;Wtpl;Lj; jpUk;GNthk;
gbf;fhkNy
vg;nghOjhtJ
tpLKiwapy;
tPL jpUk;GNtd;
mg;nghOnjy;yhk;
jq;iff;Fk;
jk;gpfSf;Fk; njhpahky;
Nrhw;Wf;Fs; kiwj;J
mtpj;j Kl;il itg;ghs;
mk;kh vdf;F
Tuesday, 3 May 2011
ammmaa...
ghPl;irf;Fg; gbf;f
tay;ntsp Njbg;NghNthk;
gy; $Rk;tiu
Gspak;gpQ;Rfisj;
jpd;Wtpl;Lj; jpUk;GNthk;
gbf;fhkNy
vg;nghOjhtJ
tpLKiwapy;
tPL jpUk;GNtd;
mg;nghOnjy;yhk;
jq;iff;Fk;
jk;gpfSf;Fk; njhpahky;
Nrhw;Wf;Fs; kiwj;J
mtpj;j Kl;il itg;ghs;
mk;kh vdf;F
Subscribe to:
Posts (Atom)






























