Sunday 8 January 2012

கண்ணீராய் நுழைந்து விட்டாய்..!!!

இமைகளை காற்று கூட 
நுழைய முடியாதவாறு தான் 
இறுக்கமாய் மூடியிருந்தேன்....!!? 
சாமர்த்யக்காரியடி-நீ ..!! 
எப்படியோ கண்ணீராய்
நுழைந்து விட்டாய்..!!! 

No comments: