Sunday 8 January 2012

இதயமும் தான்!


உன்னை பார்க்க துடிக்கும்
உன்னை பிரிந்த என்
ஊமை விழிகளுக்கு
உன் முகம் காட்ட
ஏன் தயங்குகிறாய்?

தினம் தினம் இங்கு
உன்னை எண்ணி
ஏமாற்றம் கொள்வது
நான் மட்டுமல்ல
என் விழிகளும் தான்!

ஒவ்வொரு நொடியும்
உன் ஏக்கங்களால் இங்கு
உடைந்து போவது
நான் மட்டுமல்ல என்
இதயமும் தான்!

No comments: