Monday 3 October 2011

எதுவும் தெரியாமல்....


வண்டுகளா
தேனீக்களா
தென்றலா
யார் கையில்
யார் காலில்
எதுவும் தெரியாமல்
தினம் தினம்
மலர்கிறது
மணவாளனைத்தேடி
சில மொட்டுகள்
மனிதரிலும்
மண் பாதையிலும்…

No comments: