Saturday 15 October 2011

உன்னை போல் ஒருத்தி


உன்னை போல் ஒருத்தி 

உயிர் தந்து தாயானாள்.. 

உடன் பிறந்து உறவானாள்.. 

மனம் தந்து நட்பானாள்.. 

உலகம் தந்து மனைவியானாள்.. 

பெண் இன்றி இயங்க முடியாது 

எந்த ஆணும்...!. 

காதலை கடைச்சரக்காய்.. 

காயப்படுத்திய உன்னை மட்டும் 

பெண்ணென்று ஏற்க முடியாது 

எந்நாளும் ....!


No comments: