Wednesday 5 October 2011

நீங்காமல் இருப்பேன் ....

என் உயிர் என்னை விட்டு
நீங்கும் போது ஓர் நாள்
அறிவாய் உயிர் காதலின்
உன்னதம் ...ஏன் தெரியுமா ?
உயிர் நீங்கும் போதும்
உன்னை விட்டு நான்
நீங்காமல் இருப்பேன் ....

No comments: