Monday 17 October 2011

vaalthirku nanri.....


அமைதியான
உனது
அன்பினால்
அனைவரையும்
கவர்ந்தாய் !!
நட்புக்கு
அழகான
இலக்கணம்
உன்னையன்றி
யார் இருக்க முடியும்??
எளிய
வரிகளில்
எண்ணற்ற
கவிதைகளை
சத்தமின்றி
சமர்பித்தாய் !!
பல நூறு
கவிதைகளை
படைத்த
உனது
சாதனைகள்
சாதாரணமானவைகளல்ல !!
இன்று
பிறந்த நாள்
ஆசரிக்கும்
உனக்கு
எங்களது
பாராட்டுகளும்
பரிசுகளும்
பெரிதல்ல
எங்களது
பாசத்தைவிட . . . . .
நீ
பல்லாண்டு
மகிழ்வுடன்
இனிதே
வாழ்ந்திருக்க
இதயத்தின்
ஆழத்திலிருந்து
வாழ்த்துகிறேன் !!!
உனது
வாழ்க்கை பயணம்
என்றும் இல்லாத
புது ஆண்டாய்
இந்த ஆண்டு
தொடரட்டும்……,
என்றும்
இறைவனின்
நல்லாசி
உன்னோடு !!
என்றும் அன்புடன்…..
– - – - – - நிது

No comments: