Monday 3 October 2011

காதலை நினைத்து ....


என்னவளே 


வருத்தமில்லை நீ மறுத்தபோதும் 

திருத்தம் இல்லை என் மனதில் 

உணர்வை காதல் மனதில் வந்த பிறகு 

உன்னை தவிர இடமில்லை காற்றுக்கும் 

குறைவாகவே சுவாசிக்கிறேன் 

மனதில் நம் காதல் வாழ 

சுவாசித்தால் தான் உயிர்வாழ்வேன் 

என்பதை மறந்து காதலை நினைத்து 

No comments: