Monday 26 March 2012

கரையை அடைந்திருப்பேன் !

அவள்
கடலில் விட்டுச்சென்றிருந்தால்
நீந்தி
கரையை அடைந்திருப்பேன் !
காதலில் அல்லவா
விட்டுசென்றுவிட்டாள் -
மூச்சடைத்து
மூழ்கித்தான்
ஆகவேண்டும் !

No comments: