Monday 26 March 2012

உன்னில் என் நினைவு.....

உயிரே.....

உன் முகம் பார்த்தேன்
முகவரி இல்லை...

இதயம் கொடுத்தேன்...

இறுதி வரை
இருப்பிடம் நீயென்று...

என்னில் நிகழ்ந்ததில்லை...

என்றுமே இப்படியொரு மாற்றம்...

உன்னை என் உயிராக
உட்சுவாசிக்கிறேன்...

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்...

என் பெயர் மறந்து
உன் பெயர் உச்சரித்தேன்...

எனக்கு நீ உனக்கு நானென்பதால்...

எச்சரித்து விட்டாய்...

என்றுமே நான் உன்னை ஏற்றுகொள்ள முடியாததென்று...

உணர்வுகளை புரிந்து கொண்ட...

உண்மை அன்பு இருவரிடமும்
நீ என்னை பிரிந்தாலும்...

நீங்காயிடம் உன்னில் என் நினைவு.....

No comments: