Monday 26 March 2012

தேய்ந்தே போனது என் கை ரேகைகள் !

பெண்ணே
உன்னால் என் இருதயத்தில்
உண்டான
காயங்களை ஆற்றி ஆற்றி
தேய்ந்தே போனது
என் கை ரேகைகள் !

No comments: