அன்புக்குரியவரிற்கு ஆசை வைத்த உள்ளத்தின் இதய பூர்வ மடல் ஈரைந்து மாதங்கள் உயிரோடு எனை சுமந்து ஊருக்கு காட்டிய என் இனிய பெற்றவளுக்காய், ஏர் சுமந்து எமை காக்கும் ஒழுக்கமான தந்தைகாய், ஓர் மனப்பட்ட எம் காதலை ஔஷதமாய் நினைத்து இஃது தியாகம் செய்கிறேன் கண்ணாளனே! காரிகை இவள் கை கூப்பிக் கேக்கிறேன் கன்னியிவளை மன்னித்துவிடு
No comments:
Post a Comment