Monday 2 April 2012

காதல் கடிதங்கள்....

காதல் கடிதங்கள்....
தூங்காமல்
நான் எழுதிய
காதல் கடிதங்கள்
யாவும்...
சுகமாய் தூங்குகின்றன
என் தலையணை அடியில்…

No comments: