Monday 2 April 2012

நீ என்னை ஏமாற்றிய போது...

பெண்ணே..
கிறுக்கல்களும்
கவிதையாயின
நீ என்னை காதலித்த பொழுது ...
கவிதைகளும்
கிருக்கல்கலாயின
நீ என்னை ஏமாற்றிய போது...

No comments: