Monday 2 April 2012

உண்னை பின் தொடரு் நிழல்…

காதலின் முடிவு கண்ணீர் 
அதை எனக்கு கொடுத்து விட்டு 
சென்றவளே 
நம் காதலை 
காண்பித்து தந்த குற்றத்திற்காகவா? 
என் கண்ணுக்கு இந்த நிலை! 

உன் நினைவுச்சின்னமாய் 
என் கண்ணீரை கண் இமைக்குள் சேமிக்க 
நினைக்கிறேன். 

அதுவும் என் கண்ணை விட்டு 
வெளியே செல்வேன் 
என அடம்பிடிக்கின்றது 
என் நினைவுகளை நீ 
உன் காதல் பாதணிகளாக 
நினைத்து களட்டி விட்டு 
செல்லலாம் ஆனால் 
அது உண்னை பின் தொடரு் 
நிழல்…..

No comments: