Friday 20 April 2012

தோற்றுப் போகிறேன்...

பெண்ணே.....

இதயத்தில் முட்களாய்
குத்திக் கொண்டிருக்கும்...

உன் நினைவுகள் மறக்க
நினைத்தும்...

தோற்றுப் போகிறேன்...

இறக்கும் வரை உன் ஞாபகம்.....

No comments: