Friday 20 April 2012

உன் ஒற்றைப் பார்வை.....

தயவு செய்து
மறந்தும் கூட
திரும்பி விடாதே
பெண்ணே.. ,

உன்
ஒற்றைப் பார்வையே
போதும் - என்
உயிரைப் பறித்துச் செல்ல ♥

No comments: