Friday 29 April 2011

கலப்பு இதயம்..

என்னை நீ கடந்து சென்ற சமயத்தில்
கரைந்துபோன இதயத்தில்
கலந்து வைத்திருக்கிறேன்
உன் மீதான காதலை..
அதை ஊற்றிச்செல் உனக்குள்ளே
முழுவதுமாய்..

No comments: