Friday 29 April 2011

நீ வருவாய் என..

முற்றத்தில் காய வைத்திருக்கும் அரிசியாய்
காத்துக் கிடக்கிறது என் இதயம்..
கொஞ்சம் கொஞ்சமாய் கொத்தித் தின்ன
ஒரு சிட்டுக்குருவியாய் நீ வருவாயென..

No comments: