Friday 29 April 2011

அவரவர் வேலை…


பழங்களுக்குள் விதைகளை
அடைத்து வைப்பது மட்டும்தான்
அவனது வேலை..
மண்ணில் விழுந்ததும்
முட்டி முளைத்து
வேர்விட்டு கிளை பரப்பி
நின்று செழிப்பது
விதையின் வேலை..
.

No comments: