Friday 29 April 2011

நல்வரவு…

ஒரு மழைக்கால வேளையில்
என் அறைக்கதவை ஆசையாய்
திறந்தபடி நுழைவது
அவளாகவும் இருக்கலாம்
சில்லென்ற காற்றாகவும் இருக்கலாம்..
இரண்டும் ஒன்றுதான்..

No comments: