Friday 29 April 2011

உன்னைத் தொடர்தல்…

பசுமையான மரங்கள் அடர்ந்த அந்த சாலையில்
தனியே நடந்து போவது வேண்டுமானால்
நீயாக இருக்கலாம்..
ஆனால்.. உன்னைத் தொடர்ந்து
உன் கூடவே மிதந்து வருவது
ஒரு பறவையின் பாடல் சத்தமும்
என் இதயத்தின் மொத்தமும்..

No comments: