Friday 29 April 2011

நடை…

நடப்பது என்னவென்றே புரியாமல்
நடந்துகொண்டிருக்கிறேன்..
என்னை உரசியபடி
நீ நடந்து வந்துகொண்டிருப்பதால்..

No comments: