Tuesday 20 December 2011

தனியே விடுவதில்லை ...


என் தனிமையிலும் 
நீ என்னை 
தனியே விடுவதில்லை 
சிந்தைக்குள் வந்து 
சிதைத்துவிட்டுத்தான் 
செல்கிறாய்!!!

No comments: