Friday 30 December 2011

உன் கண்ணின் கரு விழியில்..


கருவிழியும் கருவறையும் :-
அன்று பத்து மாதம் கரு உற்றிருந்தேன்...
என் தாயின் கரு வறையில்..
இன்று என் எஞ்சிய காலமெல்லாம் கருவுற்றிருக்க
அசையடி உன் கண்ணின் கரு விழியில்.. 

No comments: