Friday 9 December 2011

இருவரும் ... இருவரில்...


தொலைந்தது அறிந்திருந்தும்

தொடர்கின்ற பயணம்

=====================

மீட்கப்படாத வீணை தந்த

கேட்கப்படாத ராகம்

=====================

இருவரும் ... இருவரில்

ஒளிந்து கொள்ளும்

கண்ணாமூச்சி

=======================

திரியும் நெருப்பும்

முத்தமிடும் புள்ளி

======================

பிறந்த குழந்தையின்

சுண்டுவிரல் நகம்

=========================

அலைகள் விட்டுச் செல்லும்

மணலைக் கொஞ்சும் ஈரம்

No comments: