Friday 9 December 2011

என் காதல்வாழும் .....

உயிரே... 

என் காதலை உன்னிடம் 
சொல்ல வந்த போது... 

உன் காதலை என்னிடம் சொன்னாய்... 

நீ ஒருவனை காதலிக்கிறேன் 
என்று .... 

இதனை கேட்ட நான் வருத்தம் 
கொள்ள வில்லை... 

சந்தோசமடைந்தேன்.... 

என் காதலை நான் 

சொல்லி இருந்தால்.... 

நீ மறுத்திருக்க கூடும் .... 

உன்னிடம் சொல்லாததால் .. 

என் காதல் நான் இம்மண்ணில் 
வாழும்வரை வாழும் .....

No comments: