Tuesday 20 December 2011

என்னை காதலிக்க ....

பெண்ணே....

நீ என்னை காதலிக்க

என் கண்களை கட்டிவிட்டு
ஓவியம் தீட்ட சொன்னாய்.....

என் விரல்களை வெட்டிவிட்டு
காவியம் படைக்க சொன்னாய்.....

என் இதழ்களை பிரித்துவிட்டு
உன்னை வர்ணிக்க சொல்கிறாய்.....

இன்றோ என் காதல்
மதில் சுவர்களை உடைத்துவிட்டு......


உன் திருமணத்திற்கு என்னை
அழைக்கிறாய்.....

வாழ்க நீ பல்லாண்டு....

No comments: