Tuesday 20 December 2011

அலைகிறேன்.....


உயிரே...

நீ என்னை நேசிதபோது
பௌர்ணமி நிலவா இருந்த ....

என்னை வின்மேகமாய்
மூடிவைத்தாய்.....

விண்ணாக நான் இருந்தாலும்
அதில் விடிவெள்ளியாக
நீ இருப்பாய் என்று சொன்னாய்....

இன்று மழைமேகமாய் நான்
அலைகிறேன்.....

மழைதுளிகளோடு
கண்ணீர் துளிகளையும்
சேர்த்து பூமி எங்கும் தெளிகிறேன் .....


உன் பாதம் பட்ட பாதசுவட்டில்
என் கண்ணீர் துளிகளையவது
தஞ்சமடையட்டுமே என்று...... 

No comments: