Friday 30 December 2011

என் உயிரே!


அன்பே!
ஏன் அப்படி பார்க்கின்றாய்
என்னை..........

கண்ணே!
உன் விழியசைவில் கண்டேன்
என்னை..........

என் இதயமே!
உனைக்கண்டு மற‌ந்தது
என்னை.........

ஆருயிரே!
என் மனம் கேட்டது
என்னை.........

பெண்ணே!
ஏன் இப்படி ஆனேன் அறியவில்லை
என்னை.........

காதல்நாயகியே!
நீ கிடைக்காத வேலை இப்படியாக்கும்
என்னை............

எல்லாம் நீ!
எல்லை மீறாமல் காதலி
என்னை.................

உலகமே!
யோசிக்க மறந்தவனென்றது
என்னை.................

என் உயிரே!
மீண்டும் யாசிக்கின்றேன் நினைவில் வை
என்னை.............

எல்லாம் பொய்!
என்றறிந்த பின் நொந்தென்
என்னை....................

No comments: