Tuesday 20 December 2011

இமை மூடி தூங்கினேன் ...


உயிரே...

தாகம் எடுக்கிறது தண்ணீர்
குடிகமுடியவில்லை ....

விழித்திருந்தால் உன் நினைவு
வருமென்று ....

இமை மூடி தூங்கினேன்
என் கனவிலும் உன் உருவம்
என்னை வாட்டுதடி.....

என் உணர்விலும் உயிரிலும்
கலந்தவளே ....

இன்று என்னை கலங்கவிட்டு
சென்றதேனடி ..... 

No comments: