Wednesday 14 December 2011

கெட்டப்பழக்கம்

ஒற்றை ரோஜா சூடிய நீ 
முதன்முதலில் என்னை கடந்து சென்று 
குடைக்குள்ளிருந்து 
மெல்ல திரும்பிப் பார்த்தபோது... 
ஆம்! 
அப்போதிருந்துதானடி தொற்றி கொண்டதெனக்கு 
இந்த கவிதை எழுதும் கெட்டப்பழக்கம். 

No comments: