Tuesday 20 December 2011

காதலிக்கிறேன்.....


உயிரே....

நான் உன்னை நேசிக்க
தொடங்கிய நாள்முதல்....

என் விழிகள் உறங்க மறந்தது......

உன் மீது எனக்கு வந்த காதல் .....

என் மீது உனக்கும் சொல்லாமலே.....

உன்னை என் கையில் ஏந்த
வந்தபோது ....

என் இதயம் காயம்பட்டது .....

கண்கள் ஈராமானது.....

இப்போதும் நான் சொல்கிறேன்.....

நான் உன்னை காதலிக்கிறேன்.....

நீ.....

No comments: