Tuesday 6 December 2011

ஒரு பொய்யால்...........!

மனம் கவர்ந்து பேசிய நாட்கள்!........
இமைக்க மறந்து பார்த்த உருவம்!.......
விரல் சேர்ந்து இசைத்த கான்ங்கள்!....
அனைத்தும் கனவாய் போனது.....!
நீ கூறிய ஒரு பொய்யால்...........! 

No comments: